டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். 5 நிமிடங்கள் கூட என்னை பேச அனுமதிக்கவில்லை என்றார். நிதி ஆயோக்... Read more
பு.கஜிந்தன் காவேரிக் கலாமன்றம் நடத்திய நண்டு தொழில் இலக்கிய பண்பாட்டு கூடலானது இன்றையதினம் வேலணை செட்டிப்புலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆய்வு உரைகள் இடம்பெற்றன. அந்தவகையில் நண்டு தொழில... Read more
ஜே.சி.கிரியேஷன் வழங்கும் “மீண்டும் தனிக்குடித்தனம்” மேடை நாடகத்தை ஜி.எஸ்.பிரசாந்த் தயாரிக்க, வி.பி.எஸ்.ஶ்ரீராமன் கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்நாடகத்தில் கீதா நாராயணன், ஜெயஶ... Read more
மும்பையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அம்மாநில முதல... Read more
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்த சவுக்கு சங்கருக்கு கோவை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தேனி மாவட்டத்தில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்... Read more
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த... Read more
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் கிராமத்தில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். குமரவேல் என்பவரின் வீட்டுமனை பட்டாவை பதிவேற்றம் செய்ய கர... Read more
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் தோல்வியை தழுவியதால் அதற்கான காரணம் குறித்து ஆராய்வத... Read more
நெல்லையில் தொழில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் சுய தொழில் முனைவோருக்காக ரூ. 961 கோடி... Read more
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி அடுத்த முத்தப்பா நகரில் வீட்டிலேயே பாலினம் கண்டறியும் ஸ்கேன் இயந்திரம் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சட்டவிரோதமாக சோதனை செய்து வருவதாக தகவல் வெள... Read more