சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் கார்த்திக் பாண்டியன் கொலை ஆணவக் கொலை இல்லை எனவும் வெட்டிக் கொல்லப்பட்டவரும் பெண்ணின் குடும்பத்தாரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என விருதுநகர் மாவட்ட... Read more
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர், எம் எம் நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சலா .இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில் வழக்கம்போல் வீ... Read more
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் வடக்கு பக்கம் மிகவும் பழமையான புன... Read more
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இது குறித்து திமுக வெளியிட்... Read more
தமிழ் புதல்வன் திட்டத்துக்கு ரூ. 360 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உயர் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் ‘... Read more
கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் கண்ணுக்கு மை தீட்ட உபயோகப்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டு... Read more
நவ்சாரி, ஜுனாகத், தேவபூமி துவாரகா, கட்ச், டாங்ஸ், தபி உள்ளிட்ட தெற்கு குஜராத் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகள் நிரம்பி வழிவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்... Read more
ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலர் படுகொலை செய்யப்படும் சம்பவங... Read more
நாடாளுமன்றத்தில் இன்று, 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, பொருளாதாரத்தில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக... Read more
2024-25 நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.... Read more