கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி ஒன்றில் 830 பேரின் ஓட்டுகள் காணவில்லை எனக்கூறி பா.ஜ.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். கோவை கவுண்டம்பாளையம் பிஎன்டி காலனி பகுதியில் உள்ள அங்கப்ப... Read more
சென்னை வேளச்சேரியில் உள்ள ஓட்டுச்சாவடியில், ஆளுனர் ரவி, மனைவியுடன் வந்து ஓட்டுப் போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக... Read more
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ப.சி... Read more
40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். தூத்துக்குடி வேட்பாளரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள... Read more
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் மனைவ... Read more
தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி, 51.41 % ஓட்டுகள் பதிவாகியுள்ளன என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் 58.8... Read more
நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் சுன்னக்கல் அகழப்பட்டு இரகசியமான முறையில் திருட்டுத்தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more
“15-20 நாட்களுக்கு முன்பு பாஜக 180 இடங்களை வெல்லும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது 150 இடங்களே கிடைக்கும் என்று நினைக்கிறேன்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.... Read more
மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்னீத் ரானா ‘மோடி அலை’ இல்லை எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்தை வைத்து என்சிபி (சரத் பவார் பிரிவு), சிவ சேனா (யுபிடி) பிரிவு கட்சி... Read more
பாஜக கூட்டணி சார்பில் தேனியில் போட்டியிடும் அ மமுக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவருடைய மனைவி அனுராதா நேற்று பிரச்சாரம் செய்தார். சின்னமனூர் அருகே மேல்மணலாறு, மேகமலை, ஹைவேவிஸ் உள்ளிட்ட... Read more