தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிந்ததில் 30 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக... Read more
தொழில்நுட்ப கோளாறு நீங்கி விமான நிலையங்கள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏற்பட... Read more
ஒடிஷாவில் ஆளும் பாஜகவின் அமைச்சர்களை துல்லியமாக கண்காணிக்க 50 நிழல் அமைச்சர்களை ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் நியமித்துள்ளார். நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒடி... Read more
சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் உங்களின் பொறுப்பு மாற்றப்... Read more
வங்காளதேசத்தில் சிக்கி உள்ள தமிழகர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில... Read more
சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்... Read more
2002 -ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டன... Read more
வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வரி வசூல் செய்த போதிலும், மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரி பகிர்வு மிகவும் குறைவு என தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மா... Read more
மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் ஆன்மிக பயணம் சென்றுக் கொண்டிருந்தவர்களின் கார், சாலையை விட்டு விலகி அந்த பகுதியில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்த நிலையில், காரில் பயணம் செய்தவர்களில் 7 பேர் பரிதா... Read more
சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் 2 மகள்கள். இந்நிலையி... Read more