ஏப்.19ல் தமிழகத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட காணொளியில்... Read more
தூத்துக்குடியில் 6-வது முறையாக கனிமொழி எம்.பி. வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். தூத்துக்கு... Read more
திருப்பூர் இந்திய கம் யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து கோபிச்செட்டிப்பாளையத்தில் பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈ... Read more
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகி... Read more
மறைந்த முன்னாள் எம்.பி., வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் அவருடைய மகன் விஜய் வசந்துக்கு வாக்குகேட்டு பேசுவது போன்று, `ஏஐ` நவீன தொழில்நுட்பத்துடன்... Read more
ஏபிபி – சிவோட்டர் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பில் நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாக திமுக வர வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக் கட்... Read more
நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஏப்.25 ஆம் தேதி வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சல்ம... Read more
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 26 தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம்... Read more
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் சிறைக்காவலை ஏப்.20 வரை நீட்டித்து டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்... Read more
ஓட்டுக்கு காசு கொடுக்காமல், அனைவரும் தனித்தனியாக நின்று நாம் தமிழர் கட்சியை வெல்ல முடியுமா?’ என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். செங்கல்பட்டு மதுராந்தகத்தில்... Read more