மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா... Read more
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்க்கு கூடுதல் பொறுப்பாக முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரி... Read more
மத்திய தேர்வாணையம் விண்ணப்பங்களை கோரியுள்ள இரண்டு தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மதுரை... Read more
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை தமிழக காவல்துறை பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை... Read more
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் ரூ.100 கோடி நில மோசடி புகாரில், சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபா... Read more
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக சென்னை திருவல்லிக்கேணி பகுதி இணைச் செயலாளர் மலர்கொடியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட... Read more
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி, 1 லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற... Read more
தென் மாவட்டங்களில் கொலை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும், என தென் மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தார். இங்கிருந்த ஐ.ஜி. கண்ணன் சென்னைக்கு மா... Read more
உ.பி.யின் கோண்டா மாவட்டத்தில் பயணிகள் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர். சண்டிகரில் இருந்து அசாமின் திப்ருகார்க் நகருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரய... Read more
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே திருச்சி... Read more