‘எந்த அரசு வேண்டுமென நீங்களே யோசித்து முடிவு செய்யணும்,” என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பேசினார். பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து,... Read more
கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல் எல்லோரும் பேசினார்கள்; ஆனால், பா.ஜ.வின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை?” என காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி... Read more
இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ. ஏ... Read more
இந்திய அரசியலமைப்பை அழிக்கவும், மாற்றவும் ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ. முயற்சித்து வருவதாக கேரளாவின் வயநாடு தொகுதியில் நடந்த ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம்சா... Read more
முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணித் தலைவருமான இந்திரகுமாரி காலமானார். கடந்த 1991 முதல் 1996 வரையிலான மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதிமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமை... Read more
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:- தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும் என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளா... Read more
மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக தெலுங்கானா முன்னாள் முல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்... Read more
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட... Read more
கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1... Read more
குழாய் மூலமாக எரிவாயு வழங்கப்படும் என பா.ஜ. வாக்குறுதி அளித்த நிலையில், ‘குழாய் மூலமாக தண்ணீரே வழங்க முடியாதவர்கள், காஸ் எப்படி வழங்குவார்கள், இது வேடிக்கையான வாக்குறுதி’ என மத்த... Read more