“அக்கரை சீமை” எனக் கூறப்படும் பெரிய பிரித்தானியா போன்ற பல்லினப் பண்பாடுகளை Multi Cultural அங்கீகரித்து ஆதரவளித்து அவற்றின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் மேற்குலக நாடுகளில் தமிழரின் பரம்ப... Read more
ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உரையின் போதே, எம்.பி. ஒருவர் காதலியான சக எம்.பி.யை, திருமணம் செய்து கொள்ள விருப்ப அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த வீடி... Read more
தென்கொரியாவில் நாய்கள் பராமரிப்பு முகாம் என்ற பெயரில் நாய்களை வாங்கி அதற்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு கொலை செய்யும் கொடூர அரக்கரின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சடலங்களையும... Read more
வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவில் குலிஸ்தான் பகுதியில் உள்ள 7 அடுக்கு கொண்ட வணிகக் கட்டடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், 14 பேர்... Read more
இந்திய வம்ச வழியானா ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது குடியேற்றம் தொடர்பாக புதிய சட்டத்தை வட... Read more
2021 இல் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் கைப்பற்றியதில் இருந்து அந்த நாட்டில் இருந்து வரும் செய்திகள் எல்லாம் உலகை ஒரு பரபரப்பான சூழலுக்கே தள்ளி வருகிறது. தலிபான் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்க... Read more
கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையினால் ஜோகூர் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட 23 வயது பெண் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள... Read more
சில மாதங்களாக முதன்மையாக இயங்கிவரும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுவருகின்றனர். எலான் மஸ்கில் டிவிட்டர் நிறுவனம் தொடங்கி இந்தியாவின் பைஜீஸ் நிறுவனம் வரை பலர் அதிரடியாக அ... Read more
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. அங்குள்ள போலான் என்ற பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பலுசிஸ்தான் பகுதி காவலர்கள் தங்கள் பணியை முடித்து காவல் வா... Read more
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான், தனக்கு கிடைத்த பரிசுப்... Read more