ஈரான் – இஸ்ரேல் இடையே 7-வது நாளாக மோதல் நீடித்து வருகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. பதிலுக்கு இஸ்ரேல் மீது ஈரானும் ஏவுகணைகளை கொண்டு தா... Read more
வளர்ந்த நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த 15 முதல் 17-ந்தேதி வரை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா பிர... Read more
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச... Read more
ஈரானின் ‘உண்மையான வாக்குறுதி 3’: ஈரானின் ஏவுகணைகள் மத்திய கிழக்கின் இராணுவ சமநிலையை மாற்றியமைத்துள்ளது. □.ஈரானின் அழிவுகரமானதும் அறிவாற்றல் மிகுந்ததுமான பதிலடி: பிராந்திய சக்தியி... Read more
நவீன போரின் மாறிவரும் சூழலில், எதிரிகள் பெரும்பாலும் பலப்படுத்தப்பட்ட நிலத்தடி வசதிகளில் அடைக்கலம் புகுகின்றனர். இந்த சவாலை சமாளிக்க அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும்... Read more
ஈரான்- இஸ்ரேல் இடையிலான சண்டை போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் “ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத்... Read more
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்... Read more
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆ... Read more
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்க... Read more
ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் சமீபத்தில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. ஈரானில் அணுசக்தி நிலையங்கள் அமைந்த நடான்ஸ் மற்றும் இஸ்பாஹன் ஆகிய இடங்கள் மற்றும் ஏவுகணை தளங்கள் அமைந்த தப்ரீஸ் மற்றும் க... Read more



















