உக்ரைன் நாட்டிற்கும் ரஷியாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோ... Read more
நாட்டின் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் செயல்படுவதாக ஜார்ஜியா அரசாங்கத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேருக்கு கடப்பிதழ் கட்டுப்பாடு விதித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரி... Read more
சிலி நாட்டின் அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.08 மணிக்கு (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர... Read more
வியநாம் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கடலோர காவல்படை கப்பல் ‘சி.பி.எஸ். 8005’, 4 நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு வர உள்ளது. இதன்படி இந்த கப்பல் வரும் 16-ந்தேதி கேரள மாநிலத்தின் கொச்... Read more
இந்தாண்டின் சிறந்த மனிதராக, அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகி உள்ளார். அமெரிக்க ஆங்கில வார நாளிதழான ‘டைம்’, ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய நிகழ்வுகளிலும்,... Read more
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த 2021-ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஜியாவோகின் யான் (வயது 30) என்ற சீன இளம்பெண்... Read more
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரின் தொடக்கத்தில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது. அதே சமயம் உக்ரைனுக்கு பல்வேற... Read more
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022-ம் ஆண்டில் தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அ... Read more
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளார். 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளி... Read more
அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2025-ம் ஆண்டிற்கான ராணுவ பட்ஜெட்டிற்கு 884 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பின்போது, 281 எ... Read more