ராஜஸ்தானில் ராணுவ சீருடை விற்பனை கடை நடத்தி வந்த ஆனந்த் ராஜ் சிங் என்பவர், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு... Read more
ரஷியாவில் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தவண்ணம் உள்ளனர். ரஷிய பகுதிகள் மற்றும் ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக... Read more
சீன செயலியான டிக்-டாக் தனிநபர் உரிமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி இந்தியா உள்பட பல நாடுகள் அதனை தடை செய்துள்ளன. இந்தநிலையில் தற்போது டிக்-டாக் செயலியை கட்டுப்படு... Read more
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. இந்த போரில் இதுவரை 28 ஆயிரத்துக்க... Read more
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக... Read more
உண்மையில் முள்ளிவாய்க்காலில் என்ன தான் நடந்தது? பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் யாராவது ஒருவரைப்போட்டு குடையும் கேள்வியிது. ஆர்மேனிய, ருவாண்டா, அல்பானிய – கொசோவா, ரோகிங்கிய இன... Read more
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா 2 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ராணுவ செலவினங்களும் அதிகரித்து வருகின்றன. எனினும், இரு நாடுகளும் போரை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த சூழலில், ரஷியாவில் வர... Read more
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர... Read more
அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்திற்குட்பட்ட இந்தியானாபொலிஸ் பகுதியில் இந்தியானா பல்கலைக்கழகம்-பர்டியூ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில், இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்த வெங்கட்ரமண பித்தலா (... Read more
காசா மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், கிட்டத்தட்ட பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. காசாவின் தெற்கு முனையில் உள்ள ம... Read more