லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவதால் லெபனான் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் சிரியாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கடந்த 5 நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிக... Read more
குவாட் உச்சிமாநாட்டுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகையளித்திருந்த மாண்புமிகு இந்தியத் தலைமை அமைச்சர், திரு. நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட சமூக வரவேற்பு, கலைப் பண்பாட்டு வ... Read more
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, உடனடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்த... Read more
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. பொது சபை நடவடிக்கையில் கலந்து கொள்வதற்காக வங்காளதேச தலைமை ஆலோசகரான, பேராசிரியர் முகமது யூனுஸ் சென்றுள்ளார். வங்காளதேச நாட்டின் இடைக்கால அரசின... Read more
அணு ஆயுதமற்ற நாடாக இருந்தாலும், அந்த நாடு அணு ஆயுத பலம் பொருந்திய நாட்டின் உதவியுடன் ரஷியா மீது தாக்குதல் நடத்தினால் அது இரு நாடுகளும் கூட்டாக நடத்திய தாக்குதலாகக் கொண்டு அதற்குத் தகுந்த பதி... Read more
ஐக்கிய நாடுகள் சபையில் 200 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன. எனினும், பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றில் 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக... Read more
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை பெரிதும் கலக்கமடையச் செய... Read more
தியாகதீபம் திலீபன் அவர்கள் உயிரீகம் செய்த 37 ஆவது ஆண்டு நினைவுநாளை நினைவுகொள்ளும் விதமாக 26-09-2024 அன்று பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. பிரித்தானியாவில் வா... Read more
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ‘பாப்ஸ்’ (போச்ச சன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்பு சார்பில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்து கோவில்க... Read more
”அமெரிக்கா நலனுக்கு இடையூறு செய்தால், ஈரானை அடித்து நொறுக்குவேன்,” என அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்ட... Read more