உலகளவில் நடத்தப்பெற்ற மேற்படி போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. 1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள் நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை 2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள் சிவனேஸ்... Read more
ஒன்ராறியோ அரசாங்கம் மாநில முதன்மை சுகாதார அதிகாரியுடன் கலந்தாலோசித்ததன் அடிப்படையில் மாநிலத்தினை பாதுகாப்பான முறையில் மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான மூன்று படிநிலைகள் அடங்கிய திட்டமொன... Read more
உலகெங்குமிருந்து தமிழ் அன்பர்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள், வர்த்தகப் பிரமுகர்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவர்களின் ஆதரவோடு 3 மில்லியன் கனடிய டாலர்கள் என்ற இலக்கை எட்டியுள்ள நிலையில் மி... Read more
எச்சரிக்கின்றார் கனடாவின் பிரதான பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் கனடாவின் கோவிட் -19 தொற்றுநோய் வரைபை நாம் தினமும் கவனித்து வரவேண்டும். அந்த வரைபில் திடீரென ஏற்படும் மாற்றம் வீழ்ச்சி... Read more
குடிவரவு ஆலோசகர்களின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யவும் தனியான பிரிவு நிறுவப்பட்டுள்ளது ஒன்ராறியோ மாகாணத்தில் குடியேறி இங்கு பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களை இங்கு அழைக்க விரும்பும் கனடிய... Read more
ஸ்காபுறோ நகரில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஏற்பாடுகள் பல இடங்களில் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் தகவல்களை ஸ்காபுறோ ரூஜ்பார்க் மாகாண அரசின் தொகுதியின் உறுப்பினர... Read more
கனடியப் பிரதமர், நேற்று முன்தினம் புதன்கிழமை இணையவழி ஊடாக கலந்து கொண்ட ஒரு முக்கிய கலந்துரையாடலில் ரொரன்ரோ பெரும்பாகத்தில் உள்ள பல ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கலந்து... Read more
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்றவர்கள் தாங்கள் இரண்டாவது தடவைக்குச் செல்வது பற்றி கவலைப்படக்கூடாது, காரணம், இந்த தடுப்பூசி பெற்றவர்கள் நேரம் வரும்போது அவர்கள் உடல் நலத்தைப் பொறுத்தளவில் நல்ல நி... Read more
கனடாவில் மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் 12வது நிகழ்வில் சமூகவலைத்தளங்கள் ஊடாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழின அழிப்பின் 12ம் ஆண்டு நினைவு நாளான மே 18, 2021 அன்று இலங்கை அரசின் தம... Read more