ஒன்றாரியோ எம்பிபி விஜய் தணிகாசலம் தெரிவிப்பு தமிழின அழிப்பினை அங்கீகரித்து, தமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பால் தமிழர்கள் அனுபவித்துவரும் உளவியல் பாதிப்புகளையும் ஏற்றுக்கொண்டதன்... Read more
இலங்கைக்கு மிகவும் அவசரமாகச் செல்ல விரும்புகின்றவர்கள் 14 நாட்கள் அல்ல… 7 நாட்கள் மட்டுமே ஹோட்டல் ஒன்றில் தனிமைப் படுத்தலில் இருந்து பின்னர் வெளியே செல்லக் கூடிய அரிய வாய்ப்பு….... Read more
இன்று தொடக்கம் ரொறன்ரோவின் சன்னிபுரூக் சுகாதார நிலையத்தின்; தீவிர சிகிச்சை பிரிவில் கனேடிய இராணுவம் பணியாற்றுகின்றது ரொறன்ரோவில் உள்ள சன்னிபுரூக் சுகாதார நியைம் மற்றும் மருத்துவமனை மற்றும் த... Read more
கனடா என்டிபி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் இன்று வெள்ளிக்கிழமை இணையவழி ஊடாக பீல் பிராந்தியத்தில் கலந்துரையாடல்களில் கலந்து கொள்கின்றார் கனடா என்டிபி கட்சியின் தலைவரும் மத்திய பாராளுமன்றத்தின... Read more
அடுத்த இரண்டு வருடங்களுக்கு 65 மில்லியன் பைசர் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை கனடா பைசர் நிறுவனத்துடன் செய்துள்ளது கோவிட்-19 தடுப்பூசிகளின் செயல்திறன் காலப்போக்கில் குறைந்து வலுப்படு... Read more
ஒன்ராறியோ அரசாங்கம் உழைக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும். அத்துடன் ஒன்ராறியோ அரசானது இத்தொற்றுநோய் பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே தொழிலாளர்க... Read more
ரொறன்ரோ தமிழ் இருக்கைச் செயற்றிட்டத்தைச் செயற்படுத்துவதற்கான $3,000,000 என்ற முழுத் தொகையை மேற்படி அமைப்பு எட்டிவிட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளதை அறிந்து நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டு... Read more
ஒன்ராறியோவில் COVID-19 தடுப்பு நடவடிக்கைகளில் உதவுவதற்கா நியுபுவுண்ட்லேன்ட் லேபடோர் மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது சுகாதார வல்லுநர்கள் குழு டொராண்டோ வந்தடைந்தது (Toronto வில் இருந்து ஆர். என். ல... Read more
கனடாவின் ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கை நிதிக்கு தந்தை செல்வா நம்பிக்கை நிதியம் இரண்டரை இலட்சம் டாலர்களை வழங்கியது கனடாவின் ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ் இரு... Read more
ஏப்ரல் 26 அன்று ஒன்ராறியோ கோவிட் -19 குழந்தை நலனின் கீழ் ஒன்றாரியோ மாகாணப் பெற்றோர்கள் நேரடி ஆதரவைப் பெறத் தொடங்குவார்கள் ஏப்ரல் 25, 2021 கடந்த 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஒன்ராறியோவின்... Read more