மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயரும் தமிழ்மொழி, தமிழினப் பற்றாளருமான அதி வண. இராயப்பு யோசேப் ஆண்டகை இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு பெருந்துயர் உறுகிறோம். மக்கள் சேவையே கடவுள் சேவை என்... Read more
கனடாவில் ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ்இருக்கைக்கு நிதி சேகரிக்கும் முகமாக புகழ்பெற்ற ‘அக்னி’ இசைக்குழு வழங்கும் முழு நீள இசைநிகழ்ச்சி ஏப்ரல் 4ம் திகதி மதியம் 11.00 ம... Read more
கனடாவின் ஸ்காபுறோ நகரில் தமிழ் மக்களின் நலன் கருதி ஒரு விசேட தடுப்பூசி முகாம் தமிழ் பேசும் வைத்திய அதிகாரிகளினால் நடத்தப்பெறுகின்றது.. இதில் பங்கு கொண்டு பலன் பெறுங்கள். Read more
இலங்கை அரசின் தமிழர் படுகொலையின் ஞாபகார்த்த சின்னம் அமைக்க ஒன்றாக இணைந்துள்ள மார்க்கம் நகரசபையின் ஆறு கவுன்சிலர்கள் கனடாவில் உள்ள மார்க்கம் நகரசபையானது பல்வேறு வழிகளில் தமிழர் நலன் காக்கவும்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் உலகளவில் இராஜதந்திர உறவுகள் பல மட்டங்களில் பல வகைகளில் கையாளப்படுவது வழக்கம். அது விளையாட்டின் மூலம், கலை கலாச்சாரக் குழுக்களின் பயணங்கள் மூலம்... Read more
ஈழத்தமிழர் அரசியலில் பொதுவாக்கெடுப்பினை ஆயுதமாக முதலில் கையேந்தி தலைவராகிய தந்தை செல்வாவின் பிறந்தநாளான இன்று புதன்கிழமை , பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கொன்று கனடாவில் இ... Read more
கனடாவின் பிரதான எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்யானது இலங்கையில் பாரிய மனித உரிமைக்குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீதான பயணத்தடையை விதிக்குமாறு கனடிய லிபரல் அரசைக் கோரியுள்ளது. கனடாவில் நடைமுறைய... Read more
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் பணியாற்றும் மருத்துவப் பெருந்தகைகள் ஐவர் மற்றும் கல்விச் சபை உறுப்பினரும் கல்வித்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவருமான அனு ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் பங்கு பற்றம்... Read more
“அண்மையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அது இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது என... Read more