தமிழ்நாடு திருவள்ளுவர் இலக்கிய மன்றம் தனது 46வது ஆண்டு விழாவை முன்னிட்டு இவ்வாண்டு நடத்திய சிறந்த மரபுக் கவிதை நூல்களுக்கான தெரிவுப் போட்டியில், கனடா வாழ் ‘மாவிலி மைந்தன் சண்முகராஜாவின... Read more
நேற்று முன்தினம் புதன்கிழமை மதியத்திற்கு அப்பால் ஒட்டாவா மாநகரில் உள்ள கனடிய பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாகவும் அனைச் சுற்றிய வீதிகளிலும் ரூபவ் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியான புலிக்க... Read more
ஏகடந்த வாரம் எமது பிரதான செய்திகளில் ஒன்றாக பிரம்டன் மாநகரசபைக்குச் சொந்தமான பூங்கா ஒன்றில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான சபையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக பிரம்டன் மாநகரசபைய... Read more
ஸ்காபுறோவில் கென்னடி-எக்ளிங்கடன் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள சங்கர் அன் கோ நிறுவனத்தில் தற்போது உயர்ந்த தரத்தைக் கொண்ட கரம் விளையாட்டு ஆடும் பலகையான CARROM BOARD அதிக கையிருப்பில் விற்ப... Read more
கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் இந்த கையெழுத்து இடும் திட்டத்டதில் பங்கெடுத்து, இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு முன்பாக நிறுத்துவதற்கு கனடிய அரசிற்கு வேண்டுகோள் விடுக... Read more
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாக கனடா இருப்பதனால் தமிழ் மக்கள் சார்ந்து குரல் கொடுப்பதற்கான தார்மீகக் கடமை கனடாவிற்கு இருக்கிறது என்பதைக் தமிழ் மக்களாகிய நாம் உ... Read more
தற்போதைய கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக மரணங்கள் தினமும் சம்பவிக்கின்றன. கனடாவின் பிரதமரும் மற்றும் மாகாணங்களின் முதல்வர்களும் மருத்துவ அதிகாரிகளும் நகரங்களின் நகர பிதாக்களும் தினமும் இந்த ம... Read more
தன் ஒரே மகளை தந்தையின் துப்பாக்கிச் சன்னத்திற்கு இரை கொடுத்த தாயின் துயரம் இரு வருடங்கள் கடந்தும் தொடர்கிறது கனடாவில் இரண்டு வருடங்கள் முன்னர் தன் ஒரே மகளை தன் கணவரின் கரங்களுக்குள் ஒப்படைத்... Read more
‘ரொரன்ரோ மனித நேயக் குரல்’ நடத்திய கருத்தரங்கில் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவிப்பு “தமிழ்நாட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக குடியுரிமை அந்தஸ்த்... Read more
தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து திரு சந்திரசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘இனிய நந்தவனம்’ மாத இதழ், வருடாந்தம் நடத்தும் பன்னாட்டு மாணவர்களுக்கான சாதனை விருதுகள் வழங்கு... Read more