ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் கலந்து சிறப்பித்த அமைச்சர் றெமண்ட் சோ அவர்களின் ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 24ம் திகதி மாலை ஸ்காபுறோவில் நடைபெற்ற கௌரவ ஒன்றாரியோ மாகாண அமைச்சரும் ஸ்காபுற... Read more
வேலணை மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாண பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரும் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் கவிஞருமான அ. சிவபாலசுந்தரன் (கவிஞர் ஆரணி ) கனடா வருகின்றார். இவர் இ... Read more
கனடாவின் இயல்பியல் அறிஞரும் நோபல் பரிசு வெற்றியாளருமான பேராசிரியர் ஆர்தர் புரூஸ் மெக்டொனால்ட் ஆகஸ்ட் 29 அன்று 82-ஆவது அகவையை எட்டுகிறார். கனடாவின் உதயன் வார இதழும் அதன் இணையதளமும் இவரை வாழ்த... Read more
– கருணாகரன் ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் ஒன்று கூட இப்போது மிஞ்சவில்லை. ஈழவிடுதலைக்கு முன்னே எல்லாமே அழிந்தும் அழிக்கப்பட்டும் விட்டன. அவற்றின் தலைவர்களும் இன்றில்ல... Read more
கனவு மெய்ப்படவேண்டும். அற்புதமான ஒரு கலை அரங்கு. போர்க்கால அனர்த்தங்களின் பின்னராக பரிணமிக்கும் கலைகளில் முகிழ்க்கும் இளைய தலைமுறை. தம் அடையாளப் பேணலில் தமது பாரம்பரிய இசை – நடன ஆளுமைய... Read more
அணமையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’சர்வதேச சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் தனது கௌரவத்தைப் பெறுவதற்காக எமது தாயகத்தின் முள்ளியவளைக் கிராமத்திலிருந்து கனடாவிற்கு வந்திருக... Read more
“ஈழத்துப் பண்டிதப் பாரம்பரியம்” என்னும் தலைப்பில் கனடாவில் உரையாற்றிய பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தெரிவிப்பு யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த தமிழ்ப் பண்டிதர்கள் மற்று... Read more
அண்மையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’ சர்வதேச விருது விழாவில் கலந்து கொள்ளவென இங்கு வந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களின் நான்கு... Read more
ஒன்றாரியோ மாகாண அமைச்சர் விஜய் தணிகாலம் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆகஸ்ட் 14, 2024 அன்று, கனடாவின் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட... Read more
தமிழர் நிர்வாகத்தில், மிசிசாகா நகரில் இயங்கிவரும் ‘தாமோர் நகைமாளிகை’ க்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற கொள்ளையர்களை மடக்கி பிடித்த நிறுவனத்தின் உரிமையாளர்களும் பணியாளர்களும் கொள்ளையர்களில் ஒர... Read more