கனடா வாழ் விவசாயத்துறை கலாநிதியும் எழுத்தாளருமான பால. சிவகடாட்சம் அவர்கள் எழுதிய மருத்துவ நூல் ஒன்றுக்கு தமிழ்நாட்டு நிறுவனங்களான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் சென்னை நியு செஞ்சரி புத... Read more
பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவிப்பு (பிரம்ரன் மாநகரி... Read more
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞா... Read more
கடந்த 10ம் திகதி சனிக்கிழமையன்று Manoj Rajasri Law-Legal Leo, சட்ட நிறுவனத்தின் திறப்பு விழா ஸ்காபுறோவில் சிறப்பாக நடைபெற்றது Manoj Rajasri Law-Legal Leo, என்னும் சட்ட நிறுவனத்தின் திறப்பு வ... Read more
கடந்த மே 2ம் திகதி கனடா ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள நகர சபையின் சபா மண்டபத்தில் கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘அனைத்துலக ஊடகச் சுதந்திர தின விழாவில் கனடாவி... Read more
கடந்த பல வருடங்களாக தானும் தனது குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டு வதனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம் நன்கு அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற... Read more
அண்மையில் ஒன்றாரியோ மாகாணத்தின் Red Tape Reduction அமைச்சின்பாராளுமன்றச் செயலாளராக நியமனம் செய்யப்பெற்ற மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்களைப் பாராட்டிய முதல்வர் டக் போர்;ட் அவர்கள் ல... Read more
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் அதனைத் தொடர்ந்து கனடாவிலும் தனது பன்முக ஆற்றலாலும் பக்குவமான அணுகலினாலும் ஆயிரக்கணக்கானவர்களைக் கவர்ந்தவர் நல்லூர... Read more
மறைந்த நல்ல ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிற்கான அஞ்சலி நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் புகழாரம் “ஈழத்தில் வாழும் சைவப் பெருமக்களுக்கு மாத்... Read more
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ்அவர்கள் இலங்கையின், சபாநாயகரைச் சந்தித்தார் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களை மே... Read more



















