கனடாவில் சிறப்பாக இயங்கிவரும் நிபுணத்துவம் பெற்ற இலங்கை கணக்காளர்கள் சங்கம் அதன் 21வது ஆண்டு விழாவை அண்மையில் கொண்டாடியது. டிசம்பர் 02 ஆம் தேதி ஸ்கார்பரோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைப... Read more
(யாழ்ப்பாணத்திலிருந்து எமது செய்தியாளர்கள்) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள, தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் அவர்கள் உள்ளிட்ட குழுவினரின் இசை நிகழ்ச்சியை தொகுத்து வங்குவதற்காக தற்போது தனது குடு... Read more
யோர்க் பிராந்தியத்தில் வாகனத் திருட்டை எதிர்த்துப் போராட $900,000 முதலீடு செய்கிறது. காவல்துறைக்கு உதவும் வகையில், ஒன்ராறியோ அரசாங்கம், யோர்க் பிராந்தியத்தில் வாகன திருட்டை எதிர்த்துப் போராட... Read more
ஒட்டாவா, டிச.12 அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்லூரிகளில் பட்டம் படித்தவர்களுக்கு உலகின் பல முன்னணி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் த... Read more
கனடா வாழ் கவிஞர் சந்திரமோகன் அவர்களின் ;நந்தவனம்’ ஒலி ஒளி கவிதைப் பேழை வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை 9ம் திகதி பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில்... Read more
நேற்று சனிக்கிழமை 9ம திகதி ஸ்காபுறோவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பெற்ற Senthil Financial Services வரி மற்றும் நிதி ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் ஆரம்ப விழாவில் அழைக்கப்பெற்ற பல முக்கிய பிர... Read more
வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்கு வருகை தரும் சர்வதேச மாணவர்களை சிறப்பாகப் பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தும் கனடிய அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் பலர் அண்மையில் ஒட்டாவா மாநகரில;கூடி... Read more
குரு அரவிந்தன் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் என்று தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட உரையாளர், எழுத்தாளர் திரு. எஸ். பத்மநாதன் அவர்கள் இவ்வருடம் டிசெம்பர் மாதம் முத்து விழாக் கொண்டாடுகின்றார். இவ... Read more
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பாராளுமன்றத்தின் 10வது அமர்வின் தொடர் கூட்டங்கள் கடந்த 2ம் 3ம் திகதிகளில் ரொறன்ரோவில் அமைந்துள்ள ஹோட்டல் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. காலை தொடக்கம் மாலை வ... Read more
எழுத்தாளர் அகில் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கனடாவிலிருந்து வெளிவரும் ‘இலக்கியவெளி’ சஞ்சிகையின் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா கடந்த வாரம் ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஒன... Read more