இலங்கை அரசின் போர்க்குற்றச் செயல்களுக்கு தகுந்த தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும் என்ற ஒருமித்த குரல் அங்கு ஓங்கி ஒலித்தது (கனடாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் ) கனடாவின் மார்க்கம் நகரி... Read more
இயக்கத்தின் யாழ்ப்பாணக் கிளையை மறுசீரமைக்கும் வகையில் கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார் 2024ம் ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்காவில் தனது 50வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ள உண்மையான... Read more
கனடா மொன்றியலில் வசித்துவரும் எழுத்தாளர் . கே. ரி சண்முகராஜா ஐயா அவர்கள் “ வீணைமைந்தன் “ என்ற புனைபெயரில் பல வருடங்களாகத் தொடர்ந்து எழுதிவருபவர் , பலராலும் அறியப்பட்டவர். இவரது படைப்புக்களில... Read more
தாயக மக்களின் துயர் துடைக்கும் நோக்கோடு ‘நிவாரணம்’ செந்தில்குமரன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ‘MGR 107’ கனடா ஸ்காபுறோ நகரில் 2024 தை 19ம் திகதி நடைப... Read more
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பின்வருவோர் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்: பாவலர்... Read more
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடா ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கை மற்றும் ஆய்வுகள் பிரிவின் முதலாவது தலைவராக பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு அவர்கள் 2024 இல் பதவ... Read more
தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டம் 104ஐ உறுதி செய்த ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கனடாவில் உள்ள தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மேல்முறையீடு செய்துள்ளனர... Read more
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றமானது கனடாவில் டிசம்பர் 01ஆம் திகதி முதல் 03ஆம்திகதி வரை கூடுகிறது!!! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது நேரடியமர்வான... Read more
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் மாதாந்த உரையரங்கம் வரிசையில் டிசம்பர் மாதத்தின் எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில் கனடாவாழ் ஆய்வாளர் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியம் அவர்களின் உரை இடம் பெறு... Read more
– பிரமாண்டமான நிகழ்வில் காலை தொடக்கம் இரவு வரை பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் உருக்கத்தோடு வந்து மாவீரர்களை நினைவு கூர்ந்தனர் கனடா- ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் நகரில் அமைந்துளள விச... Read more