திருமதி மனோராணி துசிதரன் அவர்களை குருவாகவும் நிறுவனராகவும் கொண்ட கனடா ஸ்வரநய இசைக் கல்லூரியின் வருடாந்த இசை விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. கடந்த 08-04-2023 சனிக்கிழமையன்று நடைபெ... Read more
இலங்கையின் வடபுலத்தின் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் சமூக அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளனாக தன்னை அடையாளப்படுத்தியும் குறிப்பாக சாதீயத்திற்கு எதிராக எழுதியும் பேசியும் வாழ்ந்து மடிந்த ம... Read more
திருக்குறள் நூலில் அடங்கியுள்ள அனைத்துக் குறள்களையும் வாசித்து தெளிந்து அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கனடியரான ஜி. யு. போப் அவர்களைக் கௌரவித்து நினைவு கூரும்... Read more
மொன்றியல் வாழ் ஓய்வு பெற்ற ஆசிரியையும், தமிழ்மொழி ஆர்வலரும், இனமான உணர்வாளருமாகிய திருமதி கமலாவதி இராமநாதன் அம்மையார் அவர்களுடைய மறைவு அறிந்து யாழ், திருநெல்வேலியிலிருந்து வீணை மைந்தன் அவர்க... Read more
கனடாவின் பல மாகாணங்களில் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் என கருதப்படும் நபர்கள் பிணையில் விடப்படுவனாலேயே அதிகமான கொலைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று குற்றஞ்சாட்டும் கனடிய பொலிஸ் அதிகாரிகள் ந... Read more
குரு அரவிந்தன் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்ல... Read more
தமிழின அழிப்பு மறுத்தலையும்; திரிபுபடுத்தலையும் எதிர்ப்போம்! கனடியத் தமிழர் தேசிய அவை , கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு கனடாத் தமிழ்க் கல்லூரி ஆகிய அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்... Read more
பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கனடிய மத்திய அரசின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பல முதலீடுகள் அறிவிக்கப்பெற்றுள்ளன என... Read more
ஸ்காபரோ – றூஜ் பார்க் மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் நம்பிக்கை மார்ச் 23 அன்று, ஒன்ராறியோ அரசாங்கம் ‘வலுவான ஒன்ராறியோவை உருவாக்குதல்’ எனும் அடிப்படையில் ஒன்ராறிய... Read more
The President and Broker of Record, Mr Rajeefe Koneshwaran presented the awards to the successful Agents and Brokers. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இரண்டு விற்பனை முகவர் நிறுவனங்களை நடத்திவ... Read more