இளங்கலைஞர் மன்றத்தின் குருவும் நிறுவனருமான சங்கீத பூஷணம். இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் மாணவியும் எமது அன்புப் புதல்வியுமாகிய லிலானி தங்கவடிவேலு அவர்களது வாய்ப்பாட்டு அரங்கேற்... Read more
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள ‘உதயன் சர்வதேச விருது விழா-2024’ இல் மூன்று வெளிநாட்டு வாழ் தமிழ் சாதனையாளர்கள் விருது வழங்கிக் கௌரவிக்... Read more
ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் ரொறன்ரோ மாநகரத்தில் அமைந்துள்ள ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் ஸ்காபுறோ வளாகத்தில் எதிர்வரும் யூன் மாதம் 1ம்.2ம... Read more
ஒன்ராறியோ அரசு மாநில பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பில் ‘ஒற்றைக் கட்டண’ ஒருவழிப் பயணத் திட்டத்தை பெப்ரவரி 26ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தியது. இவ்வொற்றைக் கட்டணத் திட்டம், ரிரிசி... Read more
கனடாவில் ‘உதயன் சர்வதேச விருது விழா-2024 இவ்வருடத்தின் கனடா உதயன் சர்வதேச விருது விழாவில் முதற் தடவையாக மூன்று வெளிநாட்டு விருதாளர்கள் கௌரவிக்கப்பட வுள்ளார்கள் அனைவரும் வருக! உலகின் பல... Read more
“இலங்கையில் ஆயுதப் போரின்போது பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்துவதற்கு இணையுமாறு கனடிய அரசின் சார்பாக நான் கனடிய பிரஜைகளுக்கு பகிரங்க அழைப்பை விடுக்கின்றேன்”- பிரதமர் ஜஸ்ரின் ட்ர... Read more
நிமால் விநாயகமூர்த்தி (May 18, 2024) பதினைந்து வருடங்கள் சென்றுவிட்டன. இது போன்ற நாட்களில் தான் எல்லாமும் நடந்தேறியது. “எங்களை காப்பாற்ற எவராவது வரமாட்டார்களா?” என்னும் ஏக்கத்துட... Read more
தமிழ் இனப்படுகொலையின் உச்சக் கட்டமான 2009இல் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இன அழிப்பின் 15ஆவது நினைவு ஆண்டு. இனப்படுகொலை என்பது ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகளால் மட்டும் அடையாளப்படுத்தப்படுவ... Read more
கடந்த சனிக்கிழமை 11.05.2024 அன்று மொன்றியல் நகரில் இயங்கும் கல்விச்சாலையான ஆத்மஜோதி வகுப்பரங்கில், நூற்றுக் கணக்கானஇலக்கிய ஆர்வலர்கள் மத்தியில், ‘வியன்களம்’ போர்க்காலக் கவிதைத் த... Read more
உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. கனடா த... Read more