எமது தாய் மண்ணிலிருந்து தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளால் இடம்பெயர்ந்து கனடா போன்ற நாடுகளில் ‘புலம் ‘பெயர்ந்து வாழ்ந்தாலும் ‘உளம்’ பெயர்ந்து வாழவில்லை என்பதற்கு உதா... Read more
எமது நாட்டின் பொருளாதாரத்தையோ, அல்லது நமது ஜனநாயகத்தையோ அல்லது நமது சக கனடியர்களின் அன்றாட வாழ்க்கையையோ முடக்க எவருக்கும் உரிமை இல்லை என்றும் அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கனடியப் பிரதமர்... Read more
ஒட்டாவா வாகன ஆர்ப்பாட்ட ஊர்வல விவகாரத்தில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தலைமைத்துவத்தை உச்ச நிலையில் நின்று தீவிரமாகக் காட்ட வேண்டும் என்று நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார் கனடாவின்... Read more
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கோவிட்- 19 தடுப்பூசியை கனடியர்கள் அனைவரும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிபந்தனையை மீறியதோடு மட்டுமன்றி கனடிய பாராளுமன்... Read more
ஓன்றாரியோ மாகாணத்தில் போக்குவரத்து தொடர்பான அரச நிறுவனங்களை நிர்வகித்து வரும் Metrolinx நிறுவனத்தின் உப-தலைவர் என்னும் முகாமைப் பதவியிலிருந்த ஒருவருக்குச் சொந்தமான இன்னொரு நிறுவனத்திற்கே நிற... Read more
கனடா ‘கைலாசா’ அமைப்பு நடத்திய தமிழர் மரபுரிமை மாத வைபவத்தில் ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் தெரிவிப்பு ஆதிகால தமிழ் இந்து கலாச்சாரமானது மருத்துவம், சுகாதாரம், நடனம், இசை, கலை, உடை உணவு போன்... Read more
மலேசிய மாணவர்களின் நாவன்மை நிகழ்ச்சியில் கனடா கவிஞர் குமரகுரு புகழாரம் நாவன்மை மிக்க மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்று விளங்குவார்கள். சிறந்த கல்வியாளர்களாக, தலைவர்களாக சமூகம் மதி... Read more
ஸ்காபரோ – ஒன்றாரியோ என். டி.பி யின் வேட்பாளராகிய நீதன், 2022ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்காபரோ மத்தி தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த புதன் கிழமை மாலை உ... Read more
ஈழத்திலிருந்து கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ‘ஞானம்’ சஞ்சிகை நடத்திய மாபெரும் இலக்கியப் போட்டியில் மூன்று கனடிய தமிழ் எழுத்தாளர்கள் ஆறுதல் பரிசுகளை... Read more
திங்கட்கிழமை 31ம் திகதி கனடியப் பாராளுமன்றத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர் தென்னாபிரிக்காவின் அங்கலிக்கன் மதகுருவான காலஞ்சென்ற டெஸ்மொன்ட் டட் அவர்களுக்கான இரங்கலுரையை ஆற்றி ஈழத்தமிழர்களின்... Read more