ஜனவரி 31, 2022 திங்கட்கிழமையன்று ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் கௌரவ ஸ்ரிபன். ல்ச்சே அவர்கள் தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வண்ணம் தமிழர் சமூகத்திற்... Read more
கடந்த வெள்ளி சனி தினங்களில் ஒட்டாவா மாநகரில் ஆயிரக்கணக்கில் கூடிய கனடாவின் கனரக வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் மிகுந்த கவனத்துடன் தங்கள் போராட்டத்தை நடத்தினாலம் சில இடங்க... Read more
தொடரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக, மக்களுக்குச் சேவை செய்வதில் உணவு வங்கிகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான சங்கடங்களை உணர்ந்து கனடியத் தமிழர் பேரவை (CTC), 2022 ஆம் ஆண்டில் தனது முதற... Read more
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கனடா “விழித்தெழு பெண்ணே” அமைபபின் ஏற்பாட்டில் கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு GLOBAL TOWERS LOUNGE HALL மண்டபத்தில் இட... Read more
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் 5 நாட்களுக்கு தன்னை சுய தனிமைப்படுத்திக்க... Read more
கனடாவில் பல வருடங்களாக இயங்கிவருவதும் தமிழர்களால் நிர்வகிக்கப்பெற்று வருவதுமான சமூக சேவை நிறுவனம் FRONTLINE COMMUNITY CENTRE ஏற்பாட்டில் அண்மையில் ‘ ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டா... Read more
“ரொறன்ரோ மேயர் ஜோன் றோரி யாழ்ப்பாண நகருக்கு வருகை தந்து எமது மக்களை மகிழ்விக்க வேண்டும்” என்று யாழ்ப்பாண மேயர் மணிவண்ணன் அவர்களும் ” யாழ்ப்பாண மேயர் மணிவண்ணன் எமது ரொறன்ரோ... Read more
கனடா உதயன் வெள்ளி விழாவை ஒட்டிய நன்றி பாராட்டும் அன்பளிப்புப் பொதிகளுக்கு உரித்தான நண்பர்களை கௌரவிக்கும் எமது திட்டம் தொடர்ந்து இடம் பெறுகின்றது. இந்த வரிசையில் நன்றி பாராட்டும் அன்பளிப்புப்... Read more
கனடியத் தமிழர் பேரவை, ரொறொன்ரோ மாநகர சபைக்கும் – யாழ் மாநகர சபைக்கும் இடையில் புரிந்துணர்வு நட்பு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக... Read more
நான் கனடாவுக்கு புலம்பெயர விண்ணப்பம் அளிக்கும்போது என் மகளுக்கு வயது ஒன்று. இப்போது அவளுக்கு மூன்று வயதாகிறது, ஆனாலும் இன்னமும் நாங்கள் இந்தியாவில்தான் இருக்கிறோம் என்கிறார் ஜிபி (Jibi Mathe... Read more