பசில் ராஜபக்ச ஒரு சிறந்த டீலர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் அமெரிக்காவிலிருந்து வந்ததும் ஜனாதிபதித் தேர்தலுக்கான டீல்கள் ஆரம்பமாகும் என்பதும் எல்லோரும் எதிர்பார்த்ததே. அவர் வந்ததும் ஜ... Read more
சிவராத்திரிக் கைதும் ஒன்று திரண்ட தமிழ்க் கட்சிகளும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தரப்பை ஒன்றாக்குவது பெரும்பாலும் எதிர்த் தரப்புத் தான்.வெடுக்குநாறி மலை விவகாரம் பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கிறது. ப... Read more
(கனடா உதயனின் பிரத்தியேகச் செய்தி) நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும் 1996 ஆம் ஆண்டு... Read more
தமிழ் மக்கள் எத்தனை விடையங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது? தமிழ் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் எத்தனை களங்களில் தோன்ற வேண்டியிருக்கிறது? போராட வேண்டி இருக்கிறது? அண்மை வாரங்களா... Read more
(கனடா உதயனின் பிரத்தியேகச் சிறப்புச் செய்தி) நடராசா லோகதயாளன் இலங்கையில் அனைத்து துறைகளிலும் பொறுப்புக்கூறல் இல்லை என்பதும் சிவில் நிர்வாகத்தில் படையினரின் பிரசன்னம் மற்றும் ஆதிக்கம் மேலோங்க... Read more
Siva Parameswaran The lawyer for the deceased Santhan has expressed fears about the safety of three other inmates convicted and released in the Rajiv Gandhi assassination case, lodged in the... Read more
சாந்தனின் உடல் இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும். திராவிட கட்சிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான பகையுணர்வை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. சாந்தன் உயிரோடு நாடு திரும்பி அதன் பின்... Read more
Siva Parameswaran The peaceful protest by the Tamil cattle farmers in the Eastern Province has crossed 150 days with no solution being offered by the Ranil Wickremesinghe government. Cattle... Read more
நடராசா லோகதயாளன் இலங்கை கட ற்பரப்பிற்குள் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை அரசு விதித்த தடை குறித்து சீன அரசு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் திகதி... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தில் சிவில் சமூகங்கள் தலையிட வேண்டும் என்று கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரை தொடர்பாக சிவில் சமூக ம... Read more