சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் மன்னார் முதல் மாத்தளை வரை ஒரே கதை தான். மனித புதை குழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன, குற்றவாளிகள் ஒரு போதும் கண்டுபிடிக்கப்படுவதில்லை, தவறிழைத்... Read more
(உதயனின் சிறப்பு கட்டுரை- எமது செயதியாளர்) இலங்கை கடலை குறிவைக்கும் சீனாவிற்கு அவல் கிடைத்தமை போன்று சீனாவிற்கு சாதகமான ஒருவர் நாராவின் (NARA) பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளா... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- பகுதி 19) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி ஐயா கோப்பி குடிக்கிறியளே? சார் காப்பி சாப்பிடுறீங்களா? இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? இதென்... Read more
(கனடா உதயனின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை) யாழ்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் மன்னராட்சி காலத்தில் எழுதிக்கொடுப்பதை போல அண்மைய ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவிற்கு எழுதிக்கொடுத்து விட்டார்களோ அல... Read more
பன்னாட்டு நாணய நிதியத்தைக் கையாளத் தவறிய தமிழர்கள் ? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 53 வது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இந்தக் கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை சமர்ப்பிப்பார். கடந்த... Read more
வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் எவருமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று தேர்தல்கள் பற்றி விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டதாகவோ அல்லது தேர்தல் ஒன்றை... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். இனவாதமும்; மதவாதமுமே அரசியல் முதலீடு. போர் மௌனிக்கப்பட்டது. ஆனால் தீர்வு இல்லை. அதிகாரமளித்தல் நகைச்சுவையாகிவிட்டது. இலங்கையின் சுதந்திர கால வரலாற... Read more
வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையில் அண்மைக்காலமாக மதநிந்தனைப் பேச்சுக்கள் தொடர்பில் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புகின்றன. முதலாவதாக, கடந்த டிசம்பரில் சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்க என்... Read more
அண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக சில ஒளிப்படங்கள் வெளியாகின. இந்த ஒளிப்படங்களை வைத்து மூன்... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் அதிகாரத்தைக் கைகளில் எடுத்து அரசியலமைப்பை மீறும் தென்னிலங்கை அரசியல்வாதிகள். “தகுதியற்ற தலைவர்களால் ஒரு நாடு நாசமாய்ப் போவதில்லை. தகுதியற்ற தலைவர்களை தேர்... Read more