வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையில் அண்மைக்காலமாக மதநிந்தனைப் பேச்சுக்கள் தொடர்பில் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புகின்றன. முதலாவதாக, கடந்த டிசம்பரில் சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்க என்... Read more
அண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக சில ஒளிப்படங்கள் வெளியாகின. இந்த ஒளிப்படங்களை வைத்து மூன்... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் அதிகாரத்தைக் கைகளில் எடுத்து அரசியலமைப்பை மீறும் தென்னிலங்கை அரசியல்வாதிகள். “தகுதியற்ற தலைவர்களால் ஒரு நாடு நாசமாய்ப் போவதில்லை. தகுதியற்ற தலைவர்களை தேர்... Read more
நடராசா லோகதயாளன் இலங்கை அரசுடன் இனி பேச்சுவார்த்தைகள் இல்லை என்று நாட்டின் மிக மூத்த தமிழ் தலைவரான இரா சம்பந்தர் அறிவித்துள்ளார். ”இனஅழிப்பிற்கு நீதியான விசாரணை இல்லை, பேச்சுக்களில் தீர்வில்... Read more
(கனடா உதயனின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை) யாழ்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் மன்னராட்சி காலத்தில் எழுதிக்கொடுப்பதை போல அண்மைய ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவிற்கு எழுதிக்கொடுத்து விட்டார்களோ அல... Read more
(கனடா உதயனிற்கன பிரத்தியேகத் தொடர்-பகுதி 18) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி மேகி maggi இந்தப் பெயரைக் கேட்டவுடன் உங்கள் நினைவுக்கு வருவதென்ன? உம்பா உம்பா உம்பா என்று படு கவர்... Read more
நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணம்-சென்னை இடையேயான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100ஆவது விமான சேவையை நினைவுகூரும் முகமாக இந்த வாரம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சி... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் கொழும்பில் புதன்கிழமை (7) காலையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார்... Read more
மருதங்கேணிச் சம்பவமானது ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நாட்டில் உள்ள மதிப்பு எவ்வளவு என்பதை உணர்த்துகின்றது. இக்கட்டுரை எழுதப்படுகையில் கஜேந்திரகுமார் உட்பட அவருடைய கட்சியை சேர்ந்த... Read more
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று புதன்கிழமை (7) காலை 7 மணி அளவில் கொழும்பில் உள்ள அவரது... Read more