“சிவாஜிலிங்கம் தனது ஆதங்க ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். இது அவரது உரிமை.அவரது ஆவேச கோரிக்கைகள் தமிழ் மக்களின் ஆவேச கோரிக்கைகள்தான். எனக்கு அதில் மாற்று கருத்து தெரியலை. ஆனால் இவர் இப்படி தன்... Read more
வ.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தலைவரின் உயிப்பு யாருக்குத் தேவை? தமிழ் மக்களை பேரழிவுக்குள் சிக்க வைக்கப் போகின்றார்கள்‘ தஞ்சாவூர் மாவட்டம் வில்லாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத... Read more
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 3) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கையின் 75வது சுதந்திர தின வைபவம் சோபையிழந்து சோகைபிடித்த நோயாளிக்கு பட்டுக்குஞ... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம்-3) “தேரரே, அப்படியானால் உங்களுக்கு கிளிநொச்சியில் பொங்கல் கொண்டாட வேண்டி வரும்” என்று நான் சொன்னேன். இன்று பெரும்பான்மை கட... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இருநாட்களிற்கு முன்னர் இலங்கையின் முன்னணி சட்டத்தரணி ஒருவரிடம் பயங்கரவாத தடைச் சட்டம், அதன் பாதிப்பு அது நீக்கப்பட வேண்டிய அவசியம் ஆகியவை... Read more
“நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்“ இப்படி பேசி இருப்பவர் நாட்டின் ஜனாதிபதி... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படும்வரை நாட்டுக்கு விமோசனம் இல்லை! தமிழர்களை அழிக்க துணை நின்ற சர்வதேசம் தமிழ் மக்களுக்குக் கூறப்போகும் பதில் என்ன? வடக்கில் பருத்த... Read more
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத்தொடர்) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிர... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்-பகுதி 2) காலகட்டம்: 2007ம் வருடம். மகிந்த ஆட்சி. கோத்தா பாதுகாப்பு செயலாளர். அமெரிக்க அன்றைய ராஜாங்க செயலாளர் கொண்டலீசா ரைஸ் அமெரிக்க அரசு சார்பில்... Read more
(கனடா உதயனிற்காக யாழ் செய்தியாளரின் சிறப்பு கள ஆய்வு ) இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல் இந்த ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியானாலும் அது உறுதியாக நட... Read more