திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களை யா... Read more
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலையில், தமிழர்களின் நிலங்கள் தொல்லியல் பூமி அல்லது பிரதேசம் என்ற போர்வையில் வலிந்து நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு போராட்டத்தை ஏற்பாடு... Read more
எமது யாழ் செய்தியாளர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரின் அலுவலகங்கள் முன்னாள் போராளிகளினால் முற்றுகையிடப்படும் நிலை ஏற்படும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ... Read more
எமது யாழ் செய்தியாளர் மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. `தியாக தீபம்` திலீபனின் நினைவ... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் இலங்கையில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் `தியாகி திலீபனின்` உயிர்க்கொடை மிகவும் முக்கியமான மைல்கற்களில் ஒன்றாகும். அந்த விடுதலைப் போராடத்தை புரட்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்தக்கிழமை தொடக்கம் சுமந்திரனின் தலைமையில் தமிழரசு கட்சியானது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறத... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழ் மக்கள் விழித்துக் கொள்ளாவிடில் “தமிழ்த் தேசிய வியாபாரிகள்” தமிழ்த் தேசியத்திற்கு சமாதி கட்டிவிடுவர். தமிழர் விவகாரத்தை வைத்து “குரங்கு வித்தை காட்டும்” சா... Read more
ஐநா மனித உரிமைகள் பேரவை எனப்படுவது ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் ஆணை அந்தப் பேரவையிடம் கிடையாது. அதை நடைமுறைப்படுத்தும் உபகரணம் எதுவும் அந்த... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் அரசியல் வியாபாரிகளுக்கு மக்கள் திருப்பிக் கொடுப்பர். அரசியல்வாதிகள் அரசியலை முழுமையாக தமக்கான வர்த்தக மையமாக மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர். இந்த வர்த்தகத்தில... Read more
புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சில மற்றும் நபர்கள் மீதான தடைகளை அரசாங்கம் நீக்கியிருப்பது தொடர்பாக நான் எழுதிய கட்டுரைக்கு கனடாவில் உள்ள எனது நண்பர் ஒருவர் பதில்வினையாற்றி இருந்தார். ”தாயகத்... Read more