ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பிலான வரைவுத் தீர்மானம் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து சுவிற்சர்லாந்தின் ஜெனீவா... Read more
(உதயன் சிறப்பு புலனாய்வு கட்டுரை) யாழ்ப்பாணத்தில் இருந்து நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 தமிழ்க் கிராமங்களை வெலிஓயாவுடன் இணைத்து சிங்கள மயப்படுத்த இரகசியத் திட்டம் தயார் செய்ய... Read more
வி தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் கூட்டமைப்பு 2009 மே மாதத்துக்குப் பின் காலாவதியாகிவிட்டது. தமிழ்த் தலைமைகளின் ‘அரசியல் சித்தாந்தம்’; இணக்க அரசியலே ! யூத இனம் தம்மைக் க... Read more
(உதயனின் சிறப்புக் கட்டுரை) ஆபத்துக்கள் நிறைந்த துணிச்சலான தனது பயணம் பற்றி : யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். சீனாக்காரர்கள் அடிக்கடி கடற்படை உதவியுடன் வட கடல் பகுதிக்கு சென்று வருவ... Read more
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழ... Read more
ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அங்கு போயிருக்கிறார். அங்கிருந்து அவர் வழங்கிய நேர்காணல்களில் அவர் ஒரு விடயத்தை திர... Read more
(உதயனின் சிறப்புக் கள ஆய்வுக் கட்டுரை) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். ”ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 1.5 மில்லியன் மக்கள் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். அதேவேளை 20 முதல் 50 மில்லி... Read more
“இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் ஜெனீவாவுக்கு வர வேண்டும்?” – காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட 2022 செப்டெம்பர் 16ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவா... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் மிகக்குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப் பொர... Read more
திருமதி. ஜோதி. ஜெயக்குமார் (B.Com,MA) வள்ளுவன்வழி உலக இணையப்பள்ளி-கனடா நிறுவுநர், தமிழ்மொழி திருக்குறள் ஆசிரியர். தமிழிலே பிறந்து பல மொழிகளிலும் பரந்து அகிலமெங்கும் அறவழி காட்டி நிற்கும் அரி... Read more



















