கோட்டா கோகம கிராமத்தில் யுத்த வெற்றி வீரர்களுக்கும் ஒரு குடில் ஒதுக்கப்பட்டது தொடர்பாக நான் தெரிவித்த கருத்துக்கு எனது நண்பர் ஒருவர் பதிலளித்தார். அரசியல் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஆகிய அவர... Read more
புத்தாண்டு பிறந்த அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு போகும்பொழுது எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறந்திருந்தன. சிறிய மற்றும் பெரிய வரிசைகளில் நின்று எரிபொருளை நிரப்பக் கூடி... Read more
கலாபூஷணம், திருமலை நவம். ஈழத்தின் கிழக்கு கரையில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வனப்புடன் கூடிய நகரம் திருக்கோணமலை. மிக நீண்ட வரலாற்றையும் இலக்கிய மற்றும் சமூகத் தொன்மையும... Read more
நடராசா லோகதயாளன்: யாழ்ப்பாணம் இலங்கையின் தெற்கில் தாம் தேர்ந்தெடுக்க ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற கோசம் வலுத்துவரும் நிலையில், நாளை முதல். வடக்கிலும் தலையெடுக்கவுள்ளதாக தமிழ் த... Read more
சிவா பரமேஸ்வரன் & கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கை பொருளாதாரம் எவ்வழி போகும், அந்த வழி எப்படியான வழி, அது வெளிச்சப் பாதைக்கு இட்டுச் செல்லுமா அல்லது இருட்டான குகையில் மூச்சு முட்டி இ... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கோட்டாவும் வீட்டுக்குப் போகவில்லை. கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களும் ஒரு தொகையினர் வீட்டுக்கு போகவில்லை. ஆனால... Read more
மலையகத் தமிழர்களின் பிள்ளைகளுக்காக அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் ஒரு பகுதியை அரசாங்கம் கைப்பற்றியமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “... Read more
சிவா பரமேஸ்வரன் & கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இது சமூக ஊடகங்களின் காலம். எனவே எதையும் மறைக்க முடியாது, அடக்கி ஒடுக்க முடியாது. பல நாட்டு உச்சநீதிமன்றங்கள் சமூக ஊடகங்களில் வந்துள்ள காணொ... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எல்லா இனங்களையும் பாதிக்கின்றன. எனவே அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்... Read more