1948 ஆம் ஆண்டு சிலோன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கினர். ஆனால் அன்றைய நாள் ஈழத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசால் இன்னொரு காலனித்துவ அரசாக அடிமை கொண்ட நாளா... Read more
இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்களின் பின்புலத்திலும், போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவரின் கீழ் நாட்டின் இராணுவம் செயல்படும் நிலையிலும், ஐ நா நேரடியாக நாட்டின் இராணுவத்தின் மீது காத்... Read more
சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி இலங்கை தொடர்பாக ஐ நா மனித உரிமைகள் ஆணையரால் முன்வைக்கப்பட்டுள்ள மீளாய்வு அறிக்கை, போரினால் பாதிக்கப்பட்டவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட... Read more
அண்மையில் இலங்கை அரச படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை மாத்திரமின்றி ஈழத் தமிழ் மக்களையும் பெரும் கோபத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக்கியுள்ள இந்த செ... Read more
இலங்கையின் வடக்கிலுள்ள மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்க கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்த... Read more
ஈழத்தை சிவபூமி என அழைத்திருக்கிறார் தமிழ்ச் சித்தரான திருமூலர். மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகின்ற, திருமூலர், திருமந்திரம் என்ற சைவத்தின் முதன்மை இலக்கியத்தைப் படைத்தவர். அவர் ஈழ... Read more
தமிழ் ஈழ மண்ணின் கலாசரா மரபுரிமைகளை அழிப்பது என்பது சிங்கள அரசால் நன்கு திட்ட மிட்ட நடவடிக்கையாகும். அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி... Read more
பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண். இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவோடு இரவாக இடிக்க... Read more
நக்கீரன் தமிழின் பெருமையையும் பெருமையுடைத் தமிழரையும் இரட்டடிப்பு செய்யும் போக்கு காலமெல்லாம் அரங்கேறி வருகிறது. ஆரிய தகவல் ஊடகம் இதை அப்பட்டமாக அரங்கேற்றி வருகிறது. இதில் மிக அண்மைய இருட்டட... Read more
யாழ்ப்பாண பல்கலைக் கழகம் நிறுவப்பட்ட காலம் தொடக்கம் அது உலகத் தமிழர்களின் அடையாளச் சின்னமாக விளங்குகின்றது. ஒரு உயர்ந்த சிகரத்தைப் போன்று அதனை நாம் கற்பனை செய்து பார்த்தால் அந்த சிகரத்தின் உ... Read more