யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் அண்மை ஆண்டுகளில் கத்தோலிக்க திருச்சபையின் நான்கு தமிழ் ஆயர்களும் இணைந்து வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் மன்றம் என்ற பெயரில் ஓர் அணியாக செயல்பட்டு... Read more
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் திருட்டு மாங்காய்க்குச் சுவை கூடுதல் என்று தமிழ்நாட்டில் ஒரு செலவடை உண்டு. மேலும் அதே போன்று அடித்துப் பிடுங்கி அதை தான் அனுபவிப்பதில்... Read more
பார்த்தீபன் ஏதோ ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு என்ற செய்தியுடன்தான் இலங்கையில் ஒவ்வொரு நாளும் விடிகிறது. கோழி இறைச்சி, சீனி, பருப்புக்கு கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுகிறது என்ற செய்தியோடு இப் பத... Read more
கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லி... Read more
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் உலகின் மிகவும் அறிவார்ந்த சமூகங்களில் ஒன்றென மானுடவியலாளர்களால் கூறப்படும் தமிழ்ச் சமூகத்தை இன்று ஆக்கிரமித்து அவர்களை முற்றாக மூளைச் ச... Read more
திருமதி. வசந்தா நடராசன் B.A., 416- 332-0269 “ நல்லதைச் சொல்லென்றும் நல்லதைச் செய்யென்றும் நயம்படச் சொல்லும் தாயே நஞ்சு எண்ணங் கொண்டு இச்சையாய் அலைவாரை நசுக்கிடும் அன்னை நீயே பொல்லாத செயலினைப... Read more
தீபச்செல்வன் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மாபெரும் இனவழிப்பை சந்தித்த பிறகும் அந்தக் குருதி காய்வதற்கு முன்னரே ஒரே நாடு ஒரே சட்டம் இயற்றுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஸ்ர... Read more
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாச விடுதியில் 7 கட்சிகள் கூடின. 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் ந... Read more
(சிவா பரமேஸ்வரன்-மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்) பல ஆண்டுகளாகத் தென் இந்தியாவில் குறிப்பாக அவசர உணவாக அறியப்பட்டது உப்புமா அல்லது கிச்சடி. இதை விரைவாகச் செய்யலாம். இதற்கு அடிப்படையானது... Read more
பருத்தித்துறையிலே தும்பளை என்றொரு அமைதியான கிராமம் இருக்கிறது. அக் கிராமத்தின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள், வர்த்தகர்கள், பண்டிதர்கள், விவசாயிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அரச உத்தியோகத்... Read more