சிவா பரமேஸ்வரன் & கலாநிதி கணேசமூர்த்தி கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற இராமாயணப் பாடல் கடன் பட்டு அதனை மீளச் செலுத்த முடியாத போது ஏற்படும் தவிப்பை உவமை காட்டுகிறது... Read more
பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசு மிகக் கொடூரமான யுத்தத்தைத... Read more
இலங்கை நாடாளுமன்றம் இன்று செவ்வாய்கிழமை கூடியுள்ள நிலையில், 1980களின் பிற்பகுதியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகளின... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ரனில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பொழுது அவர் ஆளுங்கட்சியின் பிரதமராகவும் இருக்கவில்லை, எதிர்க்கட்சிகளின் பிரதமராகவும் இருக்கவில்லை. ஜ... Read more
திருமதி. வசந்தா நடராசன் B.A., 416- 332-0269 vasantha@rogers.com “ ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால் தாகபோக மின்றியே தரித்ததற் பரமும்நீ ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே ஏகபோகம் ஆக... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் “நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது நாட்டை ஆளும் சிங்கம் நரிக்கும் இடம் கொடுத... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் தொழிற்சங்கங்களை அரசியல்வாதிகள் கைப்பற்றும் போது, தொழிலாளர்கள் பகடை காய்களாகின்றனர். அவர்கள் அரசியல் சார்பற்று தமது உரிமைகளுக்காகப் போராடு... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் இலங்கைத்தீவின் பௌத்த மதம் அரச மதம்.புத்த பகவான் அரச போகங்களைத் துறந்து சன்னியாசம் பூண்டார். ஆனால் அவருடைய பெயரில் சங்கத்தை கட்டியெழுப்பி வைத்திர... Read more
சிவா பரமேஸ்வரன் & நடராசா லோகதயாளன் ராஜபக்சக்களை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகிறது. வயது சமூக, பொருளாதார, கல்வி மற்றும் வசிப்பிடம், ஜாதி, மதம் என்பதற்கெல்... Read more
மக்கள் கோரிக்கையை மீறி ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட ‘மொட்டு’ அரசாங்கம் இராஜினாமா செய்யக் கோரி தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவும், எதிர்வரும் மே தினத்தை அத... Read more



















