சிறப்பு திறணாய்வு கட்டுரை பேராசிரியர் கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி ஏ கே டி என்று அழைக்கபடும் அனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதியாக மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப் பட்டிருக்க... Read more
எமது கோரிக்கையை ஏற்றே தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து வடக்கு,கிழக்கில் வெற்றிபெற வைத்துள்ளனர்.அவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என சுமந்திரன் கூறும் நில... Read more
இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பு, கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட ஒரு தலைவரால் வழிநடத்தப்பட்ட கட்சி, இரண்டு தடவைகள் மிகக்கொடூரமாக நசுக்கப... Read more
– சிவா பரமேஸ்வரன் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் வரைவுத் தீர... Read more
சிவா பரமேஸ்வரன் அமெரிக்காவை தளமாகக் கொண்டு, பிரதானமாக காணி உரிமைகள் தொடர்பில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் மையமான ஓக்லாண்ட் நிறுவனம், இலங்கையின் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில்,... Read more
சிவா பரமேஸ்வரன் இலங்கை ஜனாதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் அது குறித்து பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. இந்தியாவின் அச்சு மற்றும் இலத்தரணியல் ஊடக... Read more
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பரபரப்புகளுக்குள் அமுங்கிப் போன ஒரு விடயம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆகும். இப்பொழுது ஒரு ஜெனிவா கூட்டத் தொடர் போய்க் கொண்டிருக்கின்றது. இக்கூட்டத் தொடரில் கடந்த வாரம் மன... Read more
சிவா பரமேஸ்வரன் போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை வழங்குதல் என்கிற கால்பந்து மீண்டும் இலங்கை அரசிடம் உதைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தலையீடு தேவை எ... Read more
”தலைவர் மாவை சேனாதிராஜா ரணிலுக்கு ஆதரவு ,எதிர்காலத் தலைவர் ஸ்ரீதரன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு,தலைவர் போட்டியில் தோல்வியடைந்த சுமந்திரன் சஜித்துக்கு ஆதரவு,துணைத் தலைவர் சிவஞானம் சஜ... Read more
பொது வேட்பாளரை முதலில் இந்தியாவின் ப்ரொஜெக்ட் என்று அழைத்தார்கள். பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முதலில் வைத்த மு.திருநாவுக்கரசு தமிழகத்தில் தங்கியிருப்பதனால், அவர் இந்தியாவின் ஆள் என்ற... Read more