-நக்கீரன் கோலாலம்பூர், பிப்.04: 63 ஆண்டு கால சுதந்திர மலேசியாவில் இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்-திற்கும் மறுமலர்ச்சிக்கும் உரிய தலைவராக மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி)யின் தேசியத் தலைவர் ‘... Read more
*-நக்கீரன்* செமிஞி, ஜன.27 தைப் பூச விழாவை மட்டுமே நம்பி இருக்கும் உறுமி மேள இசைக் குழுவினர், இந்த ஆண்டு தைப்பூச விழா நடைபெறாததால் ஆயிரக் கணக்கான உறுமி மேள இசைக் கலைஞர்கள் பெரும் ஏமாற்றத்திற்... Read more
*-நக்கீரன்* கோலாலம்பூர், ஜன.22: மலேசியாவில் டீசல், பெட்ரோல் விலை தொடர்ந்து பத்து வாரங்களாக ஏற்றம் கண்டுள்ளது. நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையும் அவசரகால சட்டமும் ஒருசேர நடைமுறையில் உள்ள இந்த நேரத... Read more
மலேசிய மடல் – நக்கீரன் கோலாலம்பூர், ஜன.14: மலேசியாவிற்கும் அவசரகாலச் சட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பும் பரிச்சயமும் உண்டு. பொதுவுடை(கம்யூனிச) இயக்கத்தையும் அதன் நடவடிக்கையையும்... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஜன.12: கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிகை அலங்காரத் தொழில் இன்னும் மீட்சி பெறவில்லை. தொழில் வாய்ப்பு அதிக அளவில் குறைந்து விட்டதால், முடி திருத்தும் நிலைய உரிமையாளர... Read more
மலேசிய மடல் (7-01-2021) *-நக்கீரன்* கோலாலம்பூர், டிச.07: தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 2010-இல் நிறுவிய ‘டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் மொழி-இலக்கிய அறவாரிய’த்தின் 5-ஆவது பன்னாட்டு-உள்நாட்... Read more
இன்றைய நேர்காணலின் முடிவில் தெரியும் -நக்கீரன் கிள்ளான், டிச.07: விண்வெளி ஆய்வுத் துறை மாணவி வான்மித்தா, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வானியல் சார்ந்த உயர்க்கல்வியைத் தொடரப் போகிறாரா என்பது... Read more
மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” தேர்வு செய்... Read more
வள்ளல் ரெனா -நக்கீரன் மலேசிய இந்திய சமுதாயத்தில் வள்ளல் என்னும் அடைமொழியுடன் அழைக்கப்படும் ஒரே மனிதர் ‘நினைவில் வாழும்’ நா. ரெங்கசாமி பிள்ளை. நாடு விடுதலை அடைந்த காலக் கட்டத்தில், தோட்டத் தொ... Read more
தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன். “பேய்ச்சி” என்கிற அவரது நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. தனது வாழ்வனுபவங்களை வரலாற... Read more