(மன்னார் நிருபர்) (01-06-2023) ‘சுயாதீன வேலை சூழலினை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் கடந்த மூன்று மாத காலம் இடம் பெற்ற தொழில் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களை கௌரவிக்கும... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா ரோகதயாளன் யாழ்ப்பாணத்து மக்கள் தமது குடிநீர் பிரச்சனைகள் பகுதியளவிலும் தீர்வதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more
அரசாங்கம் போரில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழ்க் கட்சிகளில் சில அதை எதிர்க்கின்றன; சில அதை ஆதரிப்பதாகத் தெரிகின்றது. போர... Read more
யாழிலிருந்து நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்து மீன் வளங்களை அபகரித்துச் செல்வதை தடுக்கும் வல்லமை இலங்கை கடற்படையிடம் இல்லை என்று கடற்தொழில் அமைச்... Read more
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் புதிதாக மேலும் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனவளத் திணைக்களம் அபகரிக்கும் நோக்கில் வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நல்... Read more
எமது யாழ் செய்தியாளர் யாழில் பாடசாலையை விட்டு மாணவர்கள் இடை விலகல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக அரச தரவுகள் காட்டுகின்றன. கடந்த ஆண்டு இந்த இடைவிலகல் எண்ணிக்கை 355ஆக காணப்பட்டப... Read more
“தமிழர்களின் இனப்பரம்பலை அழிப்பதற்கும், சிங்கள மக்களை குடியேற்றுவதற்கும், தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான நீண்டகால தந்திர செயற்பாடே மகாவலித் திட்டம்” சார்ள்ஸ் நிர்மலநாதன் எ... Read more
(மன்னார் நிருபர்) (31-05-2023) முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்றைய தினம் புதன்கிழமை... Read more
தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh, நேற்று 30-05-2023 செவ்வாய்க்கிழமையன்று மதியம் ரொறன்ரோ மாநகரில் கனடா... Read more
(மன்னார் நிருபர்) (30-05-2023) sam daniel · மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சசி என அழைக்கப்படும் சுப்பிரமணியம் சுவதீசன் (வயது-... Read more



















