(30-05-2023) வவுனியா சமளங்குளம் பகுதியில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீடொன்றினுள் புகுந்து இருவரை கொலை செய்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா... Read more
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு கூலிகளாக அழைத்துவரப்பட்டு 200ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், மலையக மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன... Read more
ஸ்காபுறோ நகரில் பல வருடங்களாக இயங்கிவரும் FRONTLINE COMMUNITY CENTRE இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் அர்ப்பணிப்பான பணிகளையும் அவற்றால் பயன்பெறும் தமிழ் பேசும் மூத்தோரின் தேவைகள் கருதியும். ஒன்றா... Read more
மன்னார் நிருபர் (30-05-2023) சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ‘மரம் நடுவோம் மழை பெறுவோம்’ எனும் கருப்பொருளில் கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினா... Read more
மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் விஜயம் (மன்னார் நிருபர்) (30-05-2023) நீண்ட காலமாக யாழ் வலி வடக்கு மக்களாகிய நாங்கள் முகாம் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற... Read more
(28-05-2023) மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனும்,ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவருமான தேவேந்திரன் மதுஷிகன் (வயது-20) பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். இன்று (28) அதி... Read more
(29-05-2023) மரநடுகை செயற்திட்டம் இரண்டாம் கட்டத்தின் கீழ் பயன்தரு தென்னை மரங்களை நட்டு கடலரிப்பை தடுத்து மருதமுனை கடற்கரையின் அழகினைப் பேணுவோம் எனும்தொனிப்பொருளில் ஞாயிற்றுக்கிழமை(28) மாலை... Read more
தமிழர்-தமிழ் மொழி-தமிழ் நிலத்திற்கு தொடர் வஞ்சகம்: மோடி அமைச்சரவையில் 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டு தமிழர் இல்லை -நக்கீரன் கோலாலம்பூர், மே 29: கனியன் பூங்குன்றனார், திருவள்ளுவர், ஔவை உள்ளிட்ட பழந... Read more
இலங்கைத் தேர்தல்கள் ஆணையம் 2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பின் இறுதித் திகதி மே மாதம் 31ஆம் திகதி என அறிவித்துள்ளது. இக்காலப்பகுதிக்குள் கிராம சேவையாளர்கள் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்க... Read more
மலேசிய இந்து சங்கத்தில் சலசலப்பும் சச்சரவும் இத்துடன் முற்றுபெறட்டும் சிவநெறிச் செல்வன் தங்க கணேசன் அபார வெற்றி -நக்கீரன் ஜோகூர் பாரு, மே 28: மலேசிய இந்து சங்கத் தேசியத் தலைவராக ‘சிவநெறிச்... Read more



















