வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். ரணிலின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே பேச்சுவார்த்தை. ரணிலின் தேர்தல் வலையில் தமிழ் தலைமைகள் சிக்கலாம்! தமிழ் மக்கள் சிக்குவார்களா? ஜனாதிபதி ரண... Read more
“ரொறன்ரோ மாநகரில் புதிய மேயராக தெரிவு செய்யப்படவுள்ளவர் அவசியம் ஒரு அனுபவமுள்ள பெண் அரசியல்வாதியாக இருக்க வேண்டும்” ரொறன்ரோ பத்திரிகையாளர் பெமிலா ஜெவ்ரி- எதிர்வரும் யூன் 26ம் திக... Read more
கலாநிதி பால சிவகடாட்சம் தெரிவிப்பு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் மாறாக. திருக்குறள் என்னும் நீதி நூலை ஆவரைத் தத்தமது மதநம்பிக்கைகளுக்கு ஆதரவான ஒருவராகக் காட்... Read more
மன்னார் நிருபர் (16.05.2023) இலங்கை அரசாங்கத்தினால் 2009 ஆண்டு யுத்தம் என்ற போர்வையில் திட்டமிட்டு இடம் பெற்ற இனவழிப்புக்கு நீதி கோரும் ஊர்தி பவனி நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் மன்னார... Read more
(மன்னார் நிருபர்) (16-05-2023) தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும் , முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்... Read more
மன்னார் நிருபர் (15-05-2023) அரச உத்தியோகத்தர்களுக்கான சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு மடு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. வாழ்வுதயம் சூழல் பாதுகாப... Read more
(மன்னார் நிருபர்) (16-05-2023) மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராம பகுதியில் நேற்று திங்கட்கிழமை(15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மன... Read more
கனடா பாரதி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மேற்படி சுதா ரகுநாதன் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி எதிர்வரும் யூன் 18ம் திகதி ஈற்றொபிக்கோ நகரில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு இங்க... Read more
வவுனியாவில் சீனி பாணியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபரை சுகாதார பிரிவினர் நேற்று (13) காலை சுற்றிவளைத்து டன் அவரிடமிருந்து 263 போத்தல் சீனிப்பாணியினையும் கைப்பற்றியுள்ளனர். தேன் என சீன... Read more
மன்னார் நிருபர் (13.05.2023) தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலைக்கு நீதி கோரியும் அதே நேரம் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை ஊர்தி ப... Read more



















