மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர் –அத்தியாயம்-13) புலிகளுடன் தொடர்பு எனக்கூறி, என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வாக்குமூலம் தர பொலிஸ் மா அதிபர் அழைத்தார... Read more
நடராசா லோகதயாளன் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் ஜனாதிபதிக்குமிடையே வியாழன்(11) நடைபெற்ற சந்திபில் 5 விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட நாட... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் ”அந்த விகாரை அகற்றப்பட மாட்டாது, அதை அகற்றச்சொல்லிக் கேட்பதில் நியாயமில்லை, அது பௌத்தமயமாக்களுக்கு வழி வகுக்கிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும்” இப்படிய... Read more
இரு சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு (மன்னார் நிருபர்) (11-05-2023) மன்னார்- தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு... Read more
(மன்னார் நிருபர்) (10-05-2023) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராம அலுவலர்கள் மற்றும் காணி தொடர்பாக கடமையாற்றும் அதிகாரிகளுக்கு காணி பிணக்குகள் மற்றும் காணி சட்டம் தொடர்பாக தெள... Read more
(மன்னார் நிருபர்) (11-05-2023) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் மூன்றாவது நாளாக இன்று (11) காலை 9... Read more
ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி நின்று தீச்சுடரை ஏற்றி அழுவது மட்டும் நினைவு கூர்தல் அல்ல. தீச்சுடரின் முன்னே நின்று உணர்ச்சிகரமான ஒரு சூழலில் பிரகடனங்களை வாசிப்பது மட்ட... Read more
தயாரிப்பாளர் கனடாவில் தங்கியிருக்கும் நிலையிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படும் ‘FINDER’ திரைப்படத் தயாரிப்புக் குழுவினர் கனடா வாழ் பன்முகக் கலைஞர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின்... Read more
-மன்னார் அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு. (மன்னார் நிருபர்) (08-05-2023) மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும... Read more
(மன்னார் நிருபர்) (8-05-2023) மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில் ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரின் தனியார் கிளினிக்கிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இரவு 9 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் கத்தியை... Read more



















