”இந்தியாவுக்கு அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு விரும்பியோ விரும்பாமலோ கொடுக்கும் முக்கியத்துவம் வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே.வி.பி.யின் இடதுசாரி அடையாளத்தை மெதுவாக இ... Read more
– ஐங்கரன் விக்கினேஸ்வரா மெல்பேர்ணில் கந்தையா நாகேந்திரம் அவர்களின் சிறுகதை தொகுப்பான ‘வாத்தியார்’ எனும் நூல் ஞாயிற்றுக்கிழமை 13/4/25 மாலை 300 மணிக்கு மெல்பேர்ண், மவுண்ட் வேவளி சமூக மண்... Read more
மீனவர்கள் போரடவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறார் ரவிகரன் எம்.பி ந.லோகதயாளன். வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளாலும், அதிகரித்துள்ள தடைசெய்யப... Read more
ந.லோகதயாளன். இழுவைமடியை தடை செய்து இலங்கையிலே சட்டத்தை இயற்றியுள்ளோம் அதேபோல் இந்தியாவிலும் சட்டமாக்கப்பட வேண்டும் எனக் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியதாக தமிழ் அரசுக் கட்சியின் செ... Read more
ந.லோகதயாளன். வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகள் விரைவில் மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 50 மாணவர்களிற்... Read more
இ.மி.சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பணிப்பு கூரைமேல் சூரிய ஒளி மின்சார இணைப்பு வழங்கும் போது, புதிய இணைப்பு மற்றும் கட்டமைப்புக்கான நிறுவுதலுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் எதை... Read more
எல்லைக்கிராம மக்களின் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் மகிழ்ச்சி என்கிறார் ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி தொடக்கம், தென்னமரவடி பறையனாற்றுப் பாலம... Read more
இந்தியப் பிரதமர் இலங்கைக்கு நான்காவது தடவையாக வந்திருக்கிறார்.ஆனால் நான்கு தடவைகளும் அவர் நான்கு வேறு இலங்கை ஜனாதிபதிகளைச் சந்தித்திருக்கிறார்.ஆனால் இந்த நான்கு விஜயங்களின்போதும் மாறாத முக்க... Read more
-உணவகம் ஒன்றுக்கு சீல்-மன்னாரில் பொது சுகாதார துறையினர் அதிரடி நடவடிக்கை. மன்னார் நிருபர் (09-04-2025) மன்னார்-பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி வந்த இரு... Read more
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஸ்பாட்சில்வேனியா கவுண்டி பகுதியில் உள்ள ஒரு கட்டிட வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். மேலும் மூவர் காயமடைந்தனர். அமெரிக்க நேரப்... Read more