(மன்னார் நிருபர்) (17-01-2023) மன்னாரில் குட்டி ஈன்று சில மாதங்களான பசுமாட்டைத் திருடி இறைச்சிக்கு வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் குறித்த பசுவை பெரும் சிரமத்திற்கு மத்தியில் உரிமையாளர்... Read more
ஜெ.ஈழமகன் -முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலையத்திற்குற்பட்ட மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் கடந்த 2 அரை வருடங்களாக கு... Read more
எமது யாழ்.செய்தியாளர் இலங்கையின் அடிப்படை அதிகார அலகான உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது உறுதியாக நடைபெறுமா என்று தெரியாத நிலையிலும் கட்சிகள் தமது ஏற்பாடுகளை தீவிரமாக இறங்க... Read more
தாயக மக்களின் தனித்துவமான அரசியலிருப்பை உறுதிப்படுத்துவதிலும் நாம் பேதங்களை மறந்து செயலாற்றிவருகின்றோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் கனடா வாழ் நிமால் விநாயகமூர்த்தி வெளியிட்டு... Read more
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பொங்கல் நிகழ்வும் ஆற்றுகை நிகழ்வொன்று கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலை கழக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது. மிகவும் உண... Read more
பல்வேறு தமிழ் அமைப்புக்களின் ஆதரவோடு மொன்றியால் மாநகரில் எதிர்வரும் 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள ‘ தமிழ் மரபுத் திங்கள்’ கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கல... Read more
(13-01-2023) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும்,வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். வட்டுவையில்... Read more
வெற்றிகரமாக ஏற்பாடு செய்து மகிழ்ந்த நண்பர் விமல் மற்றும் அவர் ‘பாரம்பரியப் படையணி நேற்று சனிக்கிழமையன்று 7ம் திகதி கனடாவின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘சீனக் கலாச்சார மண்டபத்தில்... Read more
By Siva Parameswaran, Senior International journalist London A week’s time is too long in politics. The ambitious dream of President Ranil Wickremesinghe to find a solution to the decades... Read more
யாழிலிருந்து நடராராசா லோகதயாளன். தேர்தல் காலத்தில் கட்சி மாற்றம், அணி உருவாக்கம், புதிய கூட்டு இவற்றிற்குப் பஞ்சம் இருப்பது இல்லை இது வடக்கு கிழக்கிற்கு மட்டும் விதி விலக்கும் இல்லை. இலங்க... Read more



















