(மன்னார் நிருபர்) (31-12-2022) தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருளை பேசாலை பொலிஸார் நேற்று(30) இரவு மீட்ட... Read more
எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், பல கட்சிகள் அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டன. அவ்வகையில் உள்ளூராட்சித் தேர்த... Read more
எமது யாழ் செய்தியாளர் யாழ் மாநகர சபையில் ஆதரவை இழந்ததையடுத்து மாநகர முதல்வர் பதவி விலகும் நிலைக்கு ஆளாகி அதிலிருந்து விலகியுள்ளார். அவர் சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் முதல் முறை சபையில் தோல... Read more
மன்னார் நிருபர் (30-12-2022) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளராக என். எம்.முனவ்பர் நியமிக்கப்பட்டுள்ளார். மகரகமவில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை காரியாலயத்தில்... Read more
பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு கடந்த சில நாட்களாகச் சீன அரிசி பற்றி அதிகம் பேசப்படுகிறது. சமைத்த பலர் சாப்பிட முடியாதவாறு குழைந்துபோய் இருப்பதாகக் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இது சீனர்களின் உணவுப... Read more
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கச் செயலாளர் ராஜ்குமார் அறிவிப்பு பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏன் கனடிய தமிழ் காங்கிரஸ் பயப்படுகிறார்கள்? கனடிய தமிழ் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமை... Read more
சிவா பரமேஸ்வரன் – லண்டன் ஒப்பாரிக்கோச்சி, கசந்த கோப்பி, பஞ்சம் பிழைக்க வந்த சீமை, காலங்கள் சாவதில்லை போன்ற புத்தகங்களை வாசிக்க மனதில் தைரியமும் உறுதிப்பாடும் தேவை. அப்படியான வரலாற்றுப... Read more
நடராசா லோகதயாளன் தமிழர்கள் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதை கண்டு சீனா அநாவசியமாக அஞ்ச வேண்டியதில்லை என்று தமிழர் தரப்பு ஒன்று சீனாவிற்கு தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்கள் இந்தி... Read more
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஹேகர்ஸ்வில் என்னும் நகரத்தில் கடந்த செவ்வாய் கிழமை மதியம் கடமையில் இருந்தபோத சுட்டுக்கொல்லப்பட்ட 28 வயது ◌ாகாணப் பொலிஸ் உத்தியோகத்தர் Grzegorz Pierzchala,... Read more
– கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி விளக்கமறியலில் (மன்னார் நிருபர்) (29-12-2022) மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை(29) காலை 10 மணியளவில் இடம்ப... Read more



















