(மன்னார் நிருபர்) (29-12-2022) கிளிநொச்சியில் இயங்கி வரும் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க நிறுவனத்தின் அலுவலகம் நேற்று புதன்கிழமை (28) இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு காரியாலய தொழில்ந... Read more
(29-12-2022) கறிற்றாஸ் வாழ்வுதயம் கடந்த பல ஆண்டுகளாக சமய நல்லிணக்க திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தி வருகிறது. சமய முரண்பாடுகள் பல கோணங்களில் தூண்டப்பட்டாலும் இந்தச் சமய நல்லிணக்க... Read more
(மன்னார் நிருபர்) (26-12-2022) சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற இன்றுடன் 18 வருடங்கள் ஆகின்ற நிலையில் தேசிய பாதுகாப்பு தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப் பட்டுள்ளது. அதற்கமைய மன்னார் மாவட்டத்திலும்... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.28: மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு கு.தேவேந்திரன் இரண்டாவது தவணைத் தலைவராக டிசம்பர் 27-இல் நடைபெற்ற சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கனடிய ப... Read more
மலேசியா உணவக உரிமையாளர் சங்க ஆண்டுக் கூட்டத்தில் அமைச்சர் சிவக்குமார் -நக்கீரன் பெட்டாலிங்ஜெயா,டிச.28: நாட்டில் புதிதாக அமைந்துள்ள மத்திய கூட்டரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர், இந்திய சமுதாயம்... Read more
‘உதயன்’ பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் புகழாரம் “யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தொடர்ச்சியாக அந்த மண்ணிலேயே வாழ்ந்து வருபவருமான ‘கோப்பாய் சிவம்... Read more
புதிய ஆண்டு பேச்சுவார்த்தைகளோடு தொடங்குகின்றது. புத்தாண்டு பிறந்த கையோடு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள்... Read more
(மன்னார் நிருபர்) (28-12-2022) சீன மக்களிடம் இருந்து சீன அரசின் ஊடாக இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் புதன்கிழமை(28) காலை 10 மணியளவில் மன்ன... Read more
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய பழைய மாணவன் திரு.S.தவமோகன் அவர்களும், UK- இரட்ணம் பவுண்டேசனும் இணைந்த நிதிப்பங்களிப்பில் எமது பாடசாலைக்கு வழங்கிய திறன் வகுப்பறை ஒன்று இன்று (22.12.20022)... Read more
விவசாயப் பொருட்கள் மற்றும் தானியங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், உலகில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்துடன் கூடிய முதல் பத்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. உலக வங்க... Read more



















