(உதயனின் சிறப்புக் கட்டுரை) ஆபத்துக்கள் நிறைந்த துணிச்சலான தனது பயணம் பற்றி: யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். பருத்தித்தீவின் விலகாத மர்மத்தில் 1990ஆம் ஆண்டு வரை வாழ்ந்த 11 குடும்பங்க... Read more
டக்ளஸ் தேவானந்தாவிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை. மன்னார் நிருபர் (13-10-2022) கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்களின் வாழ்வா... Read more
(13.10.2022) மன்னார் நிருபர் மன்னார் மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி மூலம் எதிர் கால தலைவர்களாக மாற்றியமைக்கும் செயற்திட்டம் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட... Read more
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மன்னார் நிருபர் (13-10-2022) ஆட்சிக்கு வருகின்ற அனைத்து அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற... Read more
(13-10-2022) வவுனியா, ஓமந்தை பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. நேற்று (12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, ஓமந்தை, அ... Read more
முன்னாள் ஊடகவியலாளரான இவர் தற்போது யாழ் மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களத்தினர் வலிகாமம் கிழக்கில் ஆக்கிரமிப்பு... Read more
ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட முன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.அதில் இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு இந்தியா ஐநாவில... Read more
வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர். ‘ஊழல்’ – ‘மோசடி’ ஆட்சியில் அமர்வோருக்கு ‘அரசியல் சித்தாந்தம்’. எதிரணியினருக்கு அடுத்த தேர்தலுக்கான... Read more
(எமது யாழ் செய்தியாளர்) கொழும்பிலிருந்து வந்த உத்தரவொன்றை அடுத்து தமிழ் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை அரசுடைமையாக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் யாழ்ப்பாணம்... Read more
எதிர்வரும் 21-10-2022 சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் கனடா தொடர்பான பயண நூல் ஒன்று வெளியிடப்படவுள்ளது. ‘பனி பொழியும் தேசத்தில் பத்து நா... Read more



















