தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைம... Read more
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொது மக்கள் அந்த இடத்தில் இன்று நினைவு கூரப்பட்டனர். இந்திய இலங்கை ஒப்... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ எம்.பி வைத்தியசாலையில் அனுமதி.
மன்னார் நிருபர். (12-10-2022) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (11) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட... Read more
இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுக்கு எழுத்து மூலமாக கடிதம். (11-10-2022) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றாத பெண் விரிவுரையாளருக்கு 19 மாதங்களாக 13 மில்லியன் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு... Read more
(10-10-2022) “ மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே ” என்ற தொனிப் பொருளில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று (10) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை... Read more
(10-10-2022) வன்னியில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் நூலகம் ஒன்றை அமைப்பதற்கும், ஆயிரம் நூல்களைப் பெற்றுத் தரவும் பத்மஸ்ரீ கமலஹாசன் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவின் மக்கள் நீதி மைய மாநில பி... Read more
(மன்னார் நிருபர்) (10-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 71 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (10) காலை 10.30 மணியளவில் பொத்துவில் ஏத்தம் பகுதியில்... Read more
மன்னார் நிருபர் (10-10-2022) ஓய்வுபெற்ற வடமாகாண முன்னை நாள் பிரதம செயலாளர் அ. பத்திநாதன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) மன்னார் மாதோட்டம் புலவர் கீர்த்தாம் பி... Read more
(10-10-2022) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புலிபாய்ந்தகல் பகுதியில் 2018 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறை... Read more
மன்னார் நிருபர் (09-10-2022) இராணுவத்தினரிடம் இருந்து எமது காணிகளை மீட்பதற்கு உதவி புரியுங்கள் என 35 வருடங்களாக அகதிகள் முகாமில் வசிக்கும் யாழ்ப்பாணம் பொலிகண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர... Read more



















