கடந்த செப்படம் மாதம் 23ம் திகதி நடைபெற்ற திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் ‘சந்தியாராகம்’ குழுவினர் நடத்திய இசைப்போட்டி ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின் மண்டபத்தில் சிறப்ப... Read more
அண்மையில் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பெற்ற ‘தியாக தீபம்’ திலீபன் அவர்களின் நினைவு தினம் உலகின் மூலை முடுக்கெல்லாம் நினைவு கூரப்பட்டது. அதனை முன்னிட்டு கனடாவில் இய... Read more
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பிலான வரைவுத் தீர்மானம் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து சுவிற்சர்லாந்தின் ஜெனீவா... Read more
(உதயன் சிறப்பு புலனாய்வு கட்டுரை) யாழ்ப்பாணத்தில் இருந்து நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 தமிழ்க் கிராமங்களை வெலிஓயாவுடன் இணைத்து சிங்கள மயப்படுத்த இரகசியத் திட்டம் தயார் செய்ய... Read more
சிறப்பாக இடம்பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினம்
மன்னார் நிருபர் 07.10.2022 மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 2022 ஆண்டுக்கான ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினம் உட்பட மாணவர் தலைவர்களுக்கான தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(07) ம... Read more
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை இலங்கையில் அனைத்து மக்களிடையே நல்லிணக்கத்தை நிலவச் செய்தல், தமிழர்களின் உரிமைகளை காத்தல், 13ஆவது சட்டத்திருத்தத்தை நிற... Read more
வி தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் கூட்டமைப்பு 2009 மே மாதத்துக்குப் பின் காலாவதியாகிவிட்டது. தமிழ்த் தலைமைகளின் ‘அரசியல் சித்தாந்தம்’; இணக்க அரசியலே ! யூத இனம் தம்மைக் க... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரியும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை இடம் மாற்றக்கோரி யும் 24 மீனவ சங்கங்களை சேர்ந்த மீனவர்களின் போராட்டம... Read more
(07-10-2022) தற்போது நாட்டின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் முக்கிய சவாலாக பணவீக்கம் அதிகரிப்பு காணப்படுவதாகவும், அதன்விளைவாக வணிக செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லமுடியாத நி... Read more
(7-10-2022) வீடொன்றிலிருந்து காணாமல் போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நேற்று... Read more



















