யாழ். மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால்அபகரிக்கப்படும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் அரச காணிகள் ஆகியவை தொடர்பாக காணிப் பிரச்சினைக்கு தீ... Read more
இலங்கைக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவினை முற்றாக நிராகரிப்பதாக நாடுகடந்த த... Read more
இங்கிலாந்தில் அன்னை அம்பிகை அவர்களின் உணவுத்தவிர்பு போராட்டத்திற்கு ஆதரவான நீதிகோரி நடைப்பயணம் – சிங்கள இனவெறி அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது உள்ளடங்கிய 4 அம்சக் கோரிக்கையை... Read more
(மன்னார் நிருபர்) (11-03-2021) வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று வியாழக்கிழமை(11) இடம் பெற்று வரும் நிலையில் இலட்சக்கண... Read more
மன்னார் நிருபர் (11-03-2021) பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுவருகிறது. இந்த நிலை... Read more
(மன்னார் நிருபர்) (11-03-2021) மடு தேவாலய பகுதிகளில் யாத்திரைக்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (11) மாலை 3.30 மண... Read more
தன்னைச் சந்திக்கவென, எந்தவொரு முன்னறிவுப்புமின்றி வாக்குமூலம் பெற தனது இருப்பிடத்திற்கு சென்ற இலங்கை பொலசாரை திருப்பியனுப்பியுள்ளார் பொத்துவில்-பொலிகண்டி புகழ் வேலன் சுவாமிகள். அவர்கள் சில வ... Read more
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை ஆரம்பமாகவுள்ள மஹாசிவராத்திரி திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ள நிலையில் சுகாதார துறையினர் இன்று அதிகாலை முதல்... Read more
இலங்கையின் மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தும் நாடகத்தை தோட்டக் கம்பனிகள் முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது. அதன் அடிப்படையில்தான் கடந்தவாரம் தோட்ட துரைமார் ஹட்... Read more
கோவிட்-19 தடுப்பு மருந்துகள் அனுப்பியதற்காக இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கனடா: கனடிய பெருந்தெருக்களில் நன்றி தெரிவித்து ஒளியூட்டும் டிஜிட்டல் பதாகைகள் கனடியப் பிரதமரும் கனடிய... Read more