(24-09-2022) கடந்த காலங்களில் பகிரங்கமாக கொல்லப்பட்ட பல தமிழர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கப்பெறவில்லை.தமிழர்களுக்கு எதிரான கொலை, பயங்கரவாத தடைச்சட்டம் இன்று சிங்களவர்களுக்கு எதிராக திரும்ப... Read more
(21-09-2022) யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது... Read more
தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மார்க்கம் பிராந்தியத்தில் பிராந்தியக் கவுன்சிலராக (Reginal Councilor) மீண்டும் போட்டியிடும் ஜிம் ஜோன்ஸ் அவர்கள் இந்த நகரசபை எல்லைக்குள் தனது கடந்த சேவைக் காலங்... Read more
தீபக் தல்ரேஜா அவர்கள் சிறுவயதிலிருந்தே ஒரு விளையாட்டு வீரனாகத் திகழ்கின்றார். விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது மற்றும் வேறுபாடுகளைக் குறைக்க உதவுகிறது, நம்மைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்க... Read more
பிரம்ரன் நகரசபையின் 7ம் 8ம் வட்டாரங்களுக்கான பிராந்திய கவுன்சிலருக்கான தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள இளைய தலைமுறை வேட்பாளரான சிந்தியா ஸ்ரீ பிரகாஸ் அவர்கள் பூக்களின் நகரம் என வர்ணிக்கப்பெற... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.23: இலண்டன் பிபிசி தமிழோசையில் மண்டல செய்தியாளர்களாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். மலேசியா-சிங்கப்பூர் நாடுகளின் சார்... Read more
றிசாட் சிட்டி, சயிட் சிட்டி உட்பட அனுமதி அற்ற 6 கிராமங்களால் மன்னார் பிரதேச சபைக்கு தொடர்ச்சியாக பல லட்சம் வருமானம் இழப்பு மன்னார் நிருபர் 23-10-2022 மன்னார் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதி... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் அண்மைக் காலத்தில் உலகளவில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததில் பனாமா பேப்பர்ஸ் மற்றும் பண்டோரா பேப்பர்ஸ் ஆகியவை முக்கியமானவை. சர்வதேச... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் இனிவரும் காலத்தையாவது ‘மக்களுக்கான அரசியலாக‘ செய்ய வாருங்கள். மலையகத்தின் தலைவிதியை மாற்றி எழுதப் புறப்பட்ட ‘மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளை... Read more
யாப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். உலகின் பல நாடுகளில் மத உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதை ஐ நா மன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. வழிபாட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவது மனித உரிமை மீறல் செய... Read more



















