(மன்னார் நிருபர்) (25-01-2021) மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ‘கோவில் மோட்டை’ பகுதியில் பாரம்பரியமாக அரச காணியில் காடுகளை துப்பரவு செய்து குளம் அமைத்து விவசாய செய்கைகளை மேற்... Read more
இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சிபெற முடியவில்லை. இதற்குத் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே ப... Read more
ஈழத்திரையுலகில் ந. கேசவராஜா அவர்கள் ஒரு இயக்குநராக, கதையாசிரியனாக, வசனகர்த்தாவாக, நடிகனாகக் காத்திரமான பங்களிப்பை நல்கிவந்தவர். கடந்த ஜனவரி 9ஆம் திகதிதனது 58 ஆவதுவயதில் அமரத்துவமடைந்த கேசவரா... Read more
(மன்னார் நிருபர்) (25-01-2021) மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இரவு இளைஞர் குழு சென்று குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளினுள் அத்த... Read more
அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருமாறு கோரிக்கை . மன்னார் நிருபர் (24-01-2021) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எருக்கலம்பிட்டி தர்கா நகர் கிராம மக்கள் குடியேறி சுமார் 50 வருடங்களை கடந்த... Read more
(மன்னார் நிருபர்) (24-01-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மன்னார் கல்வி வலயத்தில் இம்முறை கா.பொ.த சாதாரண தர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி மன... Read more
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அமைத்துள்ள உள்ளக விசாரணைக் குழுவைக் கண்டு பன்னாட்டு அரசுகள் ஏமாறக் கூடாது என்று ஹ்யூமன் ரைட்ச் வாட்ச் (மனித உரிமைகள் கண்காணிப்பகம்) அமைப்பு எச்ச... Read more
ஈழத்தை சிவபூமி என அழைத்திருக்கிறார் தமிழ்ச் சித்தரான திருமூலர். மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகின்ற, திருமூலர், திருமந்திரம் என்ற சைவத்தின் முதன்மை இலக்கியத்தைப் படைத்தவர். அவர் ஈழ... Read more
(மன்னார் நிருபர்) (23-01-2021) மன்னார் மாவட்டத்தில் 2 ஆவது கொரோனா தொற்று மரணம் நேற்று வெள்ளிக்கிழமை(22) பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோத... Read more
கடந்த ஜனவரி 18ஆம் தேதி, நமது கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகிய 4 மீனவர்கள் சென்ற படகு மீது, இலங்கைக் கடற்... Read more