மன்னார் நிருபர் (08-03-2021) இரண்டாயிரத்து இருபத்தொன்று பெப்ரவரி 05ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கமைய கச்சா எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்க... Read more
மதபோதகர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர் ஒன்றாரியோ அரசு தற்போது அறிவித்துள்ள புதிய சாம்பல் நிற பிரதேசங்களில் மக்களை வேறுபட்ட இடங்களுக்கு அனுமதிக்கும் விடயத்தில், தேவாலயங்களிலும் பார்க்க மதுக... Read more
ஆசைப்படுவதற்கு யாருக்குமே சுந்திரம் உண்டு. ஆனால் இந்த மாவை சேனாதிராஜவிற்கு ஏன் இந்த ஆசை என்கிறார்கள்; வடஇலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களில் பலர் இது இவ்வாறிக்க, கிழக... Read more
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது நேற்று அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே 499 கொரோனா மரணங்க... Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டத்திற்கு நாலா பக்கஙகளிலிருந்தும் ஆதரவு பெருகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஆரம்பமான இந்த... Read more
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் இயக்கம் மீண்டும் தெரிவிப்பு ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்க... Read more
கனடா தேசத்தின் ஸ்காபுறோ நகரில் நாஸ்ரின் வீதியில், கடந்த பல வருடங்களாக இயங்கிய வண்ணம் ஆன்மீகப் பணியாற்றிவரும் மேல்மருவத்தூர் ஶ்ரீ ஆதிபராசக்தி குரு மன்றத்தின் இயக்குனர் சபையின் ஏற்பாட்டில் அரு... Read more
(மன்னார் நிருபர்) (07-03-2021) பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் வளம் பெருக வேண்டியும், நடுக்கடலில்; இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டியும் த... Read more
(மன்னார் நிருபர்) (7-3-2021) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி ரஜ மஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந... Read more
பூமியை பெண் என்கிறோம். நிலத்தை பெண் என்கிறோம். கடலைப் பெண் என்கிறோம். இந்த உலகின் அற்புதங்கள் எல்லாமே பெண்ணாகத்தான் இருக்கின்றது. உலகின் எல்லா சமூகங்களிலும் பெண்தான் முக்கிய அடையாளம்.மொழி தா... Read more