சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டுகின்றார் பொராட்டக்காரர்களால் நாட்டை விட்டு துரத்தப்பட்ட கோத்தாபாய மாத்திரமல்ல ஒட்டு மொத்த ராஜபக்ச குடும்பமுமே நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்த மோசடி அரசியல்வாதிகளே.... Read more
திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களை யா... Read more
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற... Read more
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலையில், தமிழர்களின் நிலங்கள் தொல்லியல் பூமி அல்லது பிரதேசம் என்ற போர்வையில் வலிந்து நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு போராட்டத்தை ஏற்பாடு... Read more
திருகோணமலை மாவட்ட பெண் இலக்கிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து கலைத்துறைசார் வாண்மையை மேலும் முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் “ஒரு பொழுதில் ஒன்று கூடுவோம்” எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண பண்பாட்டலு... Read more
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (21-09-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் புதிதாக 4.6 ரூபாய் மில்லியன் செலவில் கொள... Read more
எமது யாழ் செய்தியாளர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரின் அலுவலகங்கள் முன்னாள் போராளிகளினால் முற்றுகையிடப்படும் நிலை ஏற்படும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ... Read more
எமது யாழ் செய்தியாளர் மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. `தியாக தீபம்` திலீபனின் நினைவ... Read more
மன்னார் நிருபர் (17-09-2022) “கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்” என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நா... Read more
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுக் கட்டமைப்பு குழுவை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்... Read more



















