– மூவின சமூகத்தினரும் பங்கேற்பு (19-09-2022) இலங்கையில் மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை அனுராதபுரம் பகுதியில் திங்கட்கிழ... Read more
(19-09-2022) வவுனியா சிவபுரம் புனித யாகப்பர் ஆலயம் மீண்டும் புதிய கட்டுமான பணிகளோடும், திருத்தங்களோடு, புதிதாக வடிவமைக்கப்பட்டு திருவிழா ஆயத்தங்களும் முன்னெடுக்கப்பட்டு ஆலயம் மீண்டும் அர்ச்ச... Read more
யா/ வட்டு இந்துக் கல்லூரியில் 15.09.2022 திகதி வியாழக்கிழமை கல்லூரி அதிபர் திரு.அப்புத்துரை ஆனந்தராசா அவர்கள் தலைமையில் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான திறன் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. இத்... Read more
(மன்னார் நிருபர்) (19-09-2022) மன்னார் வங்காலையை சேர்ந்த இலங்கையின் பிரபல ஓவியரும்,சிற்பியுமான யோ.மெரின் ஜெரோமி மார்க் என்பவரால் , மூன்றரை அடியில் குமார் சங்கக்காரவின் சிலை உருவாக்கப்பட்டுள்... Read more
பொருட்களின் விலையை உடனடியாகக் குறை என்பது அரசே பயங்கரவாதம் அல்ல! 19-9-2022 ‘பொருட்களின் விலையை உடனடியாகக் குறை’ என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பா... Read more
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக்... Read more
CCTV யில் சிக்கிய கொள்ளை சம்பவம் (17-09-2022) இரத்மலானை, பெலக்கடை சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (16) பிற்பகல் பணக் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு... Read more
யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளன எனக் கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இடம்ப... Read more
(18-09-2022) வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் இரவு (17) உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் இரவு 10 மணியளவில் ஓமந்தை, விளக்குவைத்தகுளம் ப... Read more
மன்னார் நிருபர் (18-09-2022) ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உ... Read more



















