(மன்னார் நிருபர்) (05-03-2021) வட மாகாண ஆளுனரின் சிந்தனைக்கு அமைவாக ஒரு வங்கி ஒரு கிராமம் எனும் கருப்பொருளில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் வறிய மக்களின்... Read more
ஆனந்தசங்கரி தெரிவிப்பு 2004ம் ஆண்டு மாவை. சேனாதிராஜாவிற்கு ஒரு கட்சியும் தலைவர் பதவியும் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி அதனைப் பெற்றுக் கொண்டார். விடுதலைப் புலி... Read more
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இழந்த உரிமைகளையும் சலுகைகளையும் குறிப்பாக கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தையும் மகிந்தா தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூலம் பெற்றுத் தருவதாகவும... Read more
கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா ஆண்டாகத் திகழும் 2021 ம் ஆண்டின் இறுதி வரையிலும் மாதாந்தம் ஒரு நிகழ்வையென்றாலும் இணையவழி ஊடாக நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தின்படி ஏற்பாடு செய்யப்பெற்ற உ... Read more
சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான செழுமையான விளைநிலங்கள் திட்டமிட்ட வகையில் தொல்லியல... Read more
“2021ஆம் ஆண்டு கோடைகாலத்துக்கான மாணவர்கள் வேலைவாய்ப்புத் திட்ட ஆரம்பத்தினை அறிவிப்பதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ள ஸ்;காபுறோ ரூஜ் பார்க் தொகுதிக்கான... Read more
கோவிட்-19 தொற்றுநோயின் நிதிச் செலவுகளுக்கான தீர்வுக்கென நகராட்சி போக்குவரத்துத் துறைகளுக்கு உதவ ஒன்ராறியோ அரசாங்கம் 150 மில்லியன் டொலர்களை மேலதிக நிதியத்தினூடாக வழங்குகின்றது. இந்த நிதி, ஒன்... Read more
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடத் துவங்கினார்கள்? இனத்திற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்குமுறைகள் பரிசளிக்கப்பட்டபோதே ஈழத் தமிழ் மக்கள் தமது தேச இறைமையை கோரிய போ... Read more
யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அரசுக்கு வேண்டுகோள் “தற்போது இலங்கையெங்கும் பேசுபொருளாக உள்ள இரணைதீவு தொடர்பாகவே இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம். 20ம் நூற்றாண்டு தொடக்... Read more
இரணை தீவில் இரண்டு இடங்களில் மக்கள் போராட்டம் மன்னார் நிருபர் (04-03-2021) “கொரோனா” தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து நேற்ற... Read more