மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (18-01-2021) மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 66 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,இம... Read more
(மன்னார் நிருபர்) (18-01-2021) மடு கல்வி வலயத்தில் 61 பேரூக்கு ஆசிரியர் நியமனம் இன்று திங்கட்கிழமை(18) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மடு வலய கல்வி அலுவலகத்தில் தேசிய கல்வியில் கல்லூரியில் டிப்ளோ... Read more
மன்னார் நிருபர் (17-01-2021) மன்னார் மடு பிரதேச செயலக பிரில் உள்ள வறுமைக்கோட்டுக்கு உற்பட்ட முன்பள்ளி சிறார்கள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் ர... Read more
புத்த தலங்களுக்கு ரயில் மூலம் செல்லும் சுற்றுலா குறித்த இணைய கருத்தரங்கை இந்திய சுற்றுலாத்துறை நடத்தியது. ‘ உனது தேசத்தை பார் ’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கு தொடரை சுற்றுலாத்துறை நடத்தி வ... Read more
இந்தக் கட்டுரை லண்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் கலாநிதி பட்டம் பெற்று அதற்கும் மேலான ஆய்வுகளில் ஈடுபடும் விந்தியா புத்பிட்டிய என்பவரால் எழுதப்பட்டது. அவர் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்... Read more
இலங்கையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டிய வர்த்தக நிலையங்கள், நாளை முதல் மீளத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில... Read more
நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவி நீக்குமாறு கோரி இன்றைய தினம் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. சட்டத்தரணிகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளாக நியமிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சர... Read more
இலங்கையில்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தில் இந்த வருடம் திருத்தம் ஏற்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more
இலங்கை மலைநாட்டில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றில் 16.01.2021 அன்று உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட... Read more
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது. எத்துல் கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 82 வ... Read more