பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி சுதத் சமரவீர... Read more
(மன்னார் நிருபர்) (13-01-2021) சமீப காலமாக தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை,கடல் பல்லி,கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க இந்திய இல... Read more
மன்னார் நிருபர் (13-01-2021) அரசியல் கைதிகளை பொங்களுக்கு முன்பாக விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் 14 நாட்கள் மும்மதங்களையும் சேர்ந்தவர்கள் மன்னார் சமூக பொருளாதரா மேம்பாட்டுக்... Read more
(மன்னார் நிருபர்) (13-01-2021) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி இன்றைய தினம் புதன் கிழமை(13) மதியம் மன்னார் தோட்டவெளி பகுதியில் அமைந்துள்ள வேதசாட்சிகள் ஆலயத்தில் விசேட வழிபாடு... Read more
(மன்னார் நிருபர்) (13-01-2021) மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இது வரை மன்னார் மாவட்டத்தில் 31 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக... Read more
கனடாவில் ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாகாணம் முழுவதற்குமான அவசரகால உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பை நேற்று மதியத்திற்கு சற்று பி... Read more
மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த... Read more
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலையங்கள் பேரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில், கட்டுநாயக்க சர்வதேச... Read more
நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுள் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிக... Read more
நாட்டின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் அடுத்த 6 மாதங்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று... Read more