இலங்கையிலிருந்து படகுமூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் கடற்படையனரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, கல்குடா கடற்பரப்பில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்... Read more
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா செல்லவுள்ளார். பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகத... Read more
தவறுமேல் தவறிழைக்கும் பிரதேச செயலகம்! முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் சேதன பசளை உற்பத்திக்காக மரியாம்பிள்ளை இக்னேசியஸ் என்பவரினால் குத்தகை அடிப்படை... Read more
பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் உறவினர்களிடம் கோரிக்கை. மன்னார் நிருபர் (10-09-2022) அரசியல் கைதிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் எந்தெந்தக் குற்றச் சாட்டுக்கள் சம்பந்தமாக... Read more
கனடாவின் அரசியல் அமைப்பின் பிரகாரம் நாட்டின் அரச தலைவராக பிரித்தானிய மகாராணியே இன்றைய வரையில் நீடித்து வந்தார். மகாராணியின் மறைவினால், கனடாவின் அரசாங்க ஆட்சி நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும்... Read more
ஜ.நா அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேச கவனமொன்றை ஈர்த்துக் கொள்ளும் வகையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுக... Read more
(10-09-2022) கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்துத் திரட்டும் பிரசார நடவடிக்கை யாழ். காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரை நாடு முழுவத... Read more
ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா நேற்று வெள்ளிக்கிழமை 9ம் திகதி கனடா மார்க்கம் நகரில் அமைந்துள்ள ‘யோர்க் சினிமாவில்’ கோலாகலமாக ஆரம்பமாகியது இவ்வருடத்தின் சர்வதேச தமிழ்த் திர... Read more
இலங்கை அரசு விடுதலைப் புலிகள் மீது முன்னெடுத்த கொடூரமான யுத்தத்தின் போது பலவகையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள்... Read more
எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்கள் மீது பல கொடூரங்கள் இடம்பெற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்... Read more



















