வட்டுக்கோட்டை சுப்பிரமணியம் வித்தியாசாலையில் கல்வி கற்று வரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மற்றும் சகோதரர்கள் பலர் பாடசாலையில் கல்வி கற்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களான இராஐசேகர் ஆ... Read more
(மன்னார் நிருபர்) (01-03-2021) ஹற்றன் நஸனல் வங்கி மன்னார் கிளையினால் வாடிக்கையாளர்கள் இருவருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை(1) மதியம் நுன் நிதி குத்தகை அடிப்படையில் இரு சக்கர உழவு இயந்திரங்கள... Read more
மன்னார் நிருபர் (01-03-2021) மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் இன்று(1) திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் யானை... Read more
மன்னார் நிருபர் (1-03-2021) கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதம... Read more
தெல்கொட மீகஹவத்தை பிரதேசத்தில் அமானுஷ்ய சக்தியை விரட்டுவதற்காக பிரம்பு தாக்குதல் மேற்கொண்டமையினால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தோஷம் நீக்குவதாக கூறி சிறுமிக்கு 5 மணி நேரம் பிரம்பினால் தா... Read more
இலங்கை மக்களை பேஸ்புக் ஊடாக ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பலுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். பாரிய போதைப் பொருள் விற்பனை மற்றும் லொத்தர் சீட்டிழுப்பி... Read more
(மன்னார் நிருபர்) (01-03-2021) 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை (1) காலை கொவிட்-19 சுகாதார நடை முறைகளை பேணி ஆரம்பமாகியுள்ளது. -அதற்கு அமைவாக மன்னா... Read more
(மன்னார் நிருபர்) (01-03-2021) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சியின் மன்னார் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மன்னாரில் உள்ள ஈ.பி.ஆ... Read more
இலங்கையில் மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவங்கள் பாரியளவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேகம பிரதேசத்த... Read more
இலங்கையில் பொறுப்புக்கூறல் செயல்முறையை வலுப்படுத்தவும், தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமைகளுக்கு முடிவுகட்டவும் தீவிரமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள... Read more