தமிழ் அரசியலில் காணப்படுகின்ற ஒற்றுமையின்மையே தமிழ் மக்களுக்கான மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். கடந்த சில வருடங்களில் இது நன்கு வெளிப்பட்டுள்ளது. தமிழ் அரசியலைப் பொறுத்த வரை நான் யாருக்கும் இர... Read more
தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது போன்று அரசாங்கம் பாசாங்கு செய்கின்றது. அத்துடன், பெரும்பான்மை சிங்கள சமூகத்தினருக்கு சார்பான அரசியல் யாப்பு வரைபை ஏற்கனவே தயாரித்துவிட்டு, பொது மக்களிட... Read more
மன்னார் நிருபர் (4-01-2021) நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு இன்று (2021.01.04) முற்பகல் பிரதமர் மஹிந்த அவர்களின் தலைமையில் கொள்ளுபிட்டி, ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில்... Read more
(மன்னார் நிருபர்) (04-01-2021) அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அல்லது அவர்கள்... Read more
நல்லூர்ப் பிரதேசசபையின் புதியதவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சியானரெலோவின் உறுப்பினர் கௌரவ கு. மதுசுதன் அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.... Read more
இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவில் முறையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more
(மன்னார் நிருபர்) (03-01-2021) இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள தாங்கள் மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் (எஞ்சின்) பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ... Read more
உலகத்திலேயே கொரோனா தடுப்புக்கு இராணுவத்தை பயன்படுத்துகின்ற ஒரே அரசு இலங்கை இராணுவமாகத்தாக் இருக்க வேண்டும். உண்மையில் ஒரு நோயை கட்டுப்படுத்துகின்ற பொறுப்பு சுகாதாரத்துறைக்குத்தான் இருக்கிறது... Read more
“இலங்கையில் சிங்களவர்களைத் தவிர ஏனைய இன மக்களை சமமான நிலையில் நடத்த முடியவில்லையென்றால், அல்லது ஏனைய இனமக்கள் பல வகையான அரச அடக்கு முறைகளுக்குள் உள்ளானால், இந்த நாட்டை இனவாத நாடு என்று... Read more
ஐ.நா மனித உரிமைச்சபையும் தமிழர்களின் நிலைப்பாடும் : இணையவழி கருத்தாடல் ! ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்தி தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பில் தாயகத்திலும், புலம்பெயர்... Read more