கடந்த 02.12.2020 அன்று வீசிய புரவி புயலின் தாக்கத்தினாலும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பகுதி விவசாயிகள் எவ்வித உதவிகளும் கி... Read more
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் 18ம் திகதி வரையில் அவர்களின் படகுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்... Read more
கனடாவில் உள்ள ரொரன்ரோ கல்விச் சபை பெற்றோருக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கணக்கெடுப்பு படிவம் அனுப்பட்டுள்ளது. அதில் தங்... Read more
யாழ்ப்பாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கடந்த 15-12-2020 அன்று இங்கிலாந்து ரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் பாராட்டுக்களும் அன்பளிப்பும் அளிக்கப்பெற்றன. யாழ்ப்பாணம்... Read more
விமானப்படைக்கு சொந்தமான PT-6 ரக பயிற்சி விமானம் கந்தளாய் சூரியபுர ஜனரஞ்சன குளத்துக்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித... Read more
(மன்னார் நிருபர்) (15-12-2020) மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தொழில் முயற்சிகளில் ஒன்றாகிய ‘நலச்சுவையம்’ மற்றும் தோட்டம் ஆகியவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(15) காலை... Read more
மன்னார் மீனவ கூட்டுறவுச் சங்க செயலாளர் (மன்னார் நிருபர்) (15-12-2020) இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து பாதீக்கப்பட்டு வருகின்றார்கள் எனவே ஜனாதிபத... Read more
கொழும்பு, புதுக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளத... Read more
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை... Read more