தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் கடந்த 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை வவுனியா கோவில் குளம் கிராமத்தில் இடம் பெற்றது.... Read more
இலங்கையில் தற்போது நடக்கும்; நடக்க போகும் பாரிய வன்முறைகளை வன்மையாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சாப்பாக கண்டிக்கின்றோம். இலங்கை மணித்திரு நாடு சர்வதேசத்தில் தலைகுனிய காரணகத்தாக்கள் வியாபாரிக... Read more
(மன்னார் நிருபர்) (22-07-2022) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஆயுதம் ஏந்திய ராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே சத்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் ஒரு வழியாக ரணில் விக்ரமசிங்க தனது வாழ்நாள் இலட்சியத்தை எட்டிவிட்டார். பதவி தான் முக்கியம் அதன் பிறகு தான் ஜனநாயகம் என்பது இலங்கை, பாகிஸ்தான், மியான்மார... Read more
தாமரை மொட்டுக்கு தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான ஒரு போட்டியில் யானைகளின் தலைவர் வென்று இருக்கிறார். ஆக மொத்தத்தில் வெற்றியை தீர்மானித்தது தா... Read more
-தமிழ் தேசியக்கூட்டமைப்பு பூரண ஆதரவு. (மன்னார் நிருபர்) (19-07-2022) -தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அலகப்பெரும உள்ளிட்ட குழுவினர்... Read more
(மன்னார் நிருபர்) (17-07-2022) தலைமன்னார் பியர் கடற்கரை பகுதியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களில் இரு மீனவர்கள் கடற்படையினரால் மீட்க... Read more
ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணி தீவிரம்: மன்னார் நிருபர் (17-07-2022) மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடி விசைப் படகு நடுக்கடலில்; வீசிய சூறைக்காற்ற... Read more
மன்னார் நிருபர் (18-07-2022) மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்டான்லி டிமெளின் வழிநடத்தலில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு எரி... Read more



















